சட்டவிரோதமாக மணல் ஏற்றி வைக்கப்பட்ட இரு வாகனங்கள் மீட்பு

Posted by - November 26, 2018
நாகர்கோவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வைக்கப்பட்டிருந்த இரண்டு கன்டர் ரக வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…
Read More

யாழ்பல்கலைக்கழகத்தில் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்

Posted by - November 26, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்அவர்களின் பிறந்த நாளில் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக்…
Read More

யானை தாக்குதலில் சிறுகாயங்களுடன் உயிர் பிழைத்த சிறுமி

Posted by - November 26, 2018
வவுனியாவில் யானை தாக்கியதில் சிறுமி ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று…
Read More

மனித புதைகுழி அகழ்வு பணிகள் நாளை ஆரம்பிக்கப்படும்- சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன்

Posted by - November 26, 2018
மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நாளைக்  காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறித்த மனித புதைகுழி தொடர்பான   வழக்கு விசாரணைகள் …
Read More

விடுவிக்கப்பட்டார் சிவாஜிலிங்கம்

Posted by - November 26, 2018
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முயன்றார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிக்கப்பட்டார். வடமாகாண…
Read More

வல்வெட்டித்துறையில் 4 இளைஞர்கள் கைது

Posted by - November 26, 2018
வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் வீட்டின் முன் காணப்பட்ட பற்றைகளைச் சுத்தம் செய்த நான்கு இளைஞர்கள் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழீழ தேசியத் தலைவர்…
Read More

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரினின் பிறந்த தின கொண்டாட்டத்தில் சிவாஜிலங்கம் கைது

Posted by - November 26, 2018
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் ஏற்பட்ட முறுகலையடுத்து, வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை…
Read More

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்

Posted by - November 25, 2018
யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.இதன்போது, மாவீரர்களின் உறவினர்கள் கலந்து…
Read More

யாழில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர் அஞ்சலி நிகழ்வு(படங்கள் இணைப்பு )

Posted by - November 25, 2018
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர் அஞ்சலி நிகழ்வும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை(25-11-2018)…
Read More

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நினைவு தூபி

Posted by - November 25, 2018
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக  மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கம் மட்டு காந்தி பூங்காவில் நினைவு தூபி அமைப்பதற்கான அடிக்கல்…
Read More