க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம் : பரீட்சை நிலையத்திலிருந்து தப்பியோடிய நபர்

Posted by - December 10, 2018
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பாடசாலையில் இடம்பெறும் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் போது ஆள் மாறாட்டம் செய்த ஒருவர் மாட்டிக்கொண்ட நிலையில்…
Read More

காணி உரிமைகோரி மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - December 10, 2018
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10) மூதூர் பிரதேச செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் மகஜர்…
Read More

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - December 10, 2018
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பஸ்ஸில் பயணித்த ஒருவரிடமிருந்து 1 கிலோ 425 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.…
Read More

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted by - December 10, 2018
வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான…
Read More

கற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்

Posted by - December 9, 2018
வவுனியா கோமரசங்குளம் ஜேசுபுரம் கிராமத்தில் ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜேசுபுரம் கிராமத்தில் இயங்கி வருகின்ற கற்குவாரியினை நிறுத்தக்கோரியே அப்பிரதேச மக்களால்…
Read More

தமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் -சித்தார்த்தன்

Posted by - December 9, 2018
தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என…
Read More

யாழ் மாநகர பாதீட்டை ஏன் தோற்கடித்தோம் – முன்னணி உறுப்பினர் பார்த்தீபன் விளக்கம்

Posted by - December 9, 2018
யாழ்ப்பாண மாநகர சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட 45 உறுப்பினர்களுக்கும், அவர்களது செழுமைக்காகவும் பாதீட்டில் 47.37 மில்லியன் ரூபா நிதி…
Read More

கடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளரின் தயார் மறைவு – ஊடக அமையம் அஞ்சலி

Posted by - December 9, 2018
2007 இல் மகன் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகை துன்னாலையில் தனது…
Read More

சிவன் கோவிலில் திருடர்கள் கைவரிசை

Posted by - December 9, 2018
வவுனியா, கேவில்குளம் சிவன் கோவில் மற்றும் விடுதி ஆகியவற்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை ஆலயத்திற்கு சென்ற போது…
Read More

பலியெடுத்தது இரணைமடு

Posted by - December 9, 2018
கிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள்  குளித்துக்கொண்டிருந்த போது நீரில்  இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் உயிரிழச்துள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த…
Read More