பிரதேசசபையினால் நிறுத்தக்கோரி உத்தரவு பிறப்பித்த நிலையிலும் இக்குவாரி இயங்கி வருவதனை உடனடியாக நிறுத்துமாறு இம்மக்கள் கோரிக்கையை முன்வைத்தே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்னர்.