மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது -அனந்தி

Posted by - December 13, 2018
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில்   கடந்த வாரத்தில்…
Read More

தமிழர்களை ஓரங்கட்டுவதில் குறியாக செயற்படும் இலங்கை அரசு -விக்னேஸ்வரன்

Posted by - December 13, 2018
தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

சொந்த வீட்டிலேயே நகைகளை சூறையாடிய யுவதி

Posted by - December 13, 2018
வட்டுக்கோட்டை கிழக்கில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முறைப்பாட்டாளரின் மகள்தான்…
Read More

மஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு-சிவமோகன்

Posted by - December 12, 2018
இன்றைய ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, மஹிந்த ராஜபக்ஷ வேண்டாம் என்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக…
Read More

யாழில் சமாதானப் புறா விட்ட போர்க்குற்றவாளி சவேந்திரடிசில்வா!

Posted by - December 12, 2018
இறு­திக்­கட்­டப் போரின் போது போர்க்­குற்­றங்­களை இழைத்­தார் என்று கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்வா யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று…
Read More

மன்னார் மனித புதைகுழியை ஐ.நா. சபை பொறுப்பேற்கக் கோரி போராட்டம்

Posted by - December 12, 2018
மன்னார் நகர நுழைவாயிலுள்ள ‘சதொச’வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும்…
Read More

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்

Posted by - December 12, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட நான்காவது வருட மற்றும் இரண்டாவது வருட மாணவர்களுக்கிடையில் நேற்று இரவு மோதல் இடம்பெற்றுள்ளது. குறித்த…
Read More

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை விசாரணைகள் ஒத்திவைப்பு

Posted by - December 12, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைக்கு அரச சட்டவாதி மன்றில்…
Read More

ரணிலிடம் வாக்குறுதி பெற்று வைத்திருக்கின்றோம் என்று சொல்வதெல்லாம் எங்களுடைய மக்களை ஏமாற்றுவதற்கான நடாகம்!

Posted by - December 11, 2018
ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற் றுத்தராது என…
Read More