கடலில் குளிக்கச்சென்ற 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி!

Posted by - December 23, 2018
கடலுக்கு குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. …
Read More

முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உதவிக்கரம்

Posted by - December 23, 2018
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இருட்டுமடு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து மழைவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு தமிழ்த்தேசிய…
Read More

மட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு!

Posted by - December 23, 2018
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை வயல் பிரதேசத்தில் மோட்டார் குண்டு ஒன்று நேற்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி…
Read More

மன்னார் மனித எலும்புக்கூடு : பரிசோதனைக்காக வெளிநாடு கொண்டுசெல்ல நடவடிக்கை!

Posted by - December 23, 2018
மன்னர் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளிலிருந்து அதன்  மாதிரிகள் பரிசோதனைக்கு கொழும்பிற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக…
Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெளியானது

Posted by - December 22, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் 12651பேர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தொகையை அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இறுதி அறிக்கையை வெளியிட்டது. முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்…
Read More

மன்னாரில் 36 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - December 22, 2018
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற கால நிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்ந்த முகாமைத்துவ…
Read More

கிளிநொச்சியில் அவசர கலந்துரையாடல்

Posted by - December 22, 2018
சீரற்ற கால நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் இவற்றுக்கான உடனடித் தீர்வுகளையும் ,தேவைகளையும் நிறைவேற்றும்…
Read More

கிழக்கிற்கு இல்லை! வியாழேந்திரன்

Posted by - December 22, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளெனத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், வடக்கு…
Read More

படையினர் வசமுள்ள காணிகளின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது: சத்தியலிங்கம்

Posted by - December 22, 2018
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வவுனியா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளின் அளவு மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண…
Read More

வடக்கில் பொழிந்துவரும் கனமழையால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 38 அடி 6 அங்குலத்தை தாண்டியது.

Posted by - December 22, 2018
மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக தேவைப்படுகிறது. உதவ முன் வாருங்கள்…. வடக்கில் அவசர நிலைமை…
Read More