லிங்கநாதனினால் வெளியிடப்பட்ட தகவல் உண்மையில்லை!

Posted by - August 25, 2018
வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனினால் கனகாராஜன்குளம், பெரியகுளம் பகுதியில் இடம்பெற்றுவரும் சமுர்த்தி மாதிரிக்கிராமத்தின் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட வேண்டிய பல மில்லியன்…
Read More

பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்!

Posted by - August 25, 2018
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள்   சிரேஷ்ட விரிவுரையாளருமான 64 வயதான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்   யாழ்ப்பாணத்தில்…
Read More

30 அடி ஆழமான கிணற்றில் வீழ்ந்த இளைஞன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்!

Posted by - August 25, 2018
வவுனியா உக்கிளாங்குளம் முதலாம் ஒழுங்கை பகுதியில் 30 அடி ஆழமான கிணற்றில் வீழ்ந்த இளைஞன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் இந்த…
Read More

மனோ கணேசன் வவுனியா செல்லவுள்ளார்!

Posted by - August 25, 2018
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெறவுள்ள பண்டாரவன்னியனின் 215 வது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அரச கரும மொழிகள் அமைச்சர்…
Read More

பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மிருகங்கள் இறப்பு!

Posted by - August 24, 2018
வவுனியா, பச்சன்குளம் பகுதியில் உள்ள மிருகங்கள் வளர்க்கும் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மிருகங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

யாழில் தாய்ப்பால் புரைக்கேறியமையால் பெண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது

Posted by - August 23, 2018
தாய்ப்பால் புரைக்கேறியமையால் பிறந்து மூன்று மாதங்களேயான பெண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் யாழ். ஆனைக்கோட்டைப்…
Read More

மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – சாலிய

Posted by - August 23, 2018
மன்னார் சதொச நிலையதிற்கான கட்டடப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழு பூரண ஒத்துழைப்பு வழங்குமென…
Read More

யாழ் தையிட்­டி­யில் இராணுவ பாதுகாப்பில் பிக்குகள் விகாரை அமைக்கும் பணி

Posted by - August 23, 2018
தையிட்­டி­யில் 20 பரப்­பில் விகாரை அமைப்­ப­தற்­கான அடிக்­கல், வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே­யி­னால் நேற்று நடப்­பட்­டது. விகாரை அமைப்­ப­தற்­காக…
Read More

யாழில் நேற்று தொடர் வாள்வெட்டு மக்கள் பீதி

Posted by - August 23, 2018
யாழில் பல்வேறு இடங்களில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில், கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில்…
Read More

பரந்தன் சந்தியில் வாகன விபத்து இருவர் படுகாயம்

Posted by - August 23, 2018
பரந்தன் சந்தியில் கார் ஒன்றும் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர்  காயமடைந்துள்ள நிலையில் காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…
Read More