இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம்!

Posted by - December 24, 2018
கிளிநொச்சிக்கு வருகை தந்த அரச அமைச்சர் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களிற்கு வழங்கவென வழங்கிய உதவிப்பொருள்கள் யாழ்பாணத்தில் உள்ள…
Read More

ஜனவரியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் மாபெரும் பேரணி!

Posted by - December 24, 2018
எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்னதாக இன்று வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற…
Read More

வாய்மூடி மௌனமாக இருப்பதற்காகத்தான் எதிர்கட்சித்தலைவர் பதவி – சிவசக்தி

Posted by - December 24, 2018
எதிர்கட்சித்தலைவர் விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சம்பந்தன் ஐயாவிற்கும் இடையில் ஒரு போட்டி இருந்திருந்தது இது தொடர்பாக வன்னி பாராளுமன்ற…
Read More

கிளிநொச்சியில் சீரற்ற காலநிலையால் 38 ஆயிரத்து 534 பேர் பாதிப்பு

Posted by - December 24, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 11 ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 534 பேர்…
Read More

சாவகச்சேரியில் பிளாஸ்ரிக் கழிவு மீள்சுழற்சி நிலையம்

Posted by - December 24, 2018
சாவகச்சேரி நகரசபையில் பிளாஸ்ரிக் கழிவு மீள்சுழற்சி  நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சாவகச்சேரி நகரசபைக்கு அண்மையில் விஜயம் செய்த வேள்ட்விஷன்…
Read More

கோரிய நிதி விரைவில் விடுவிக்கப்படும் -ரஞ்சித்

Posted by - December 24, 2018
வெள்ள அனர்த்தம்  காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் கோரிய நிதி விடுவிக்கப்பட்டு மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்படும் என  பொது…
Read More

யாழில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொற்று

Posted by - December 24, 2018
யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ. தேவநேசன் தெரிவித்துள்ளார். …
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 651பேர் வெள்ளத்தால் பாதிப்பு

Posted by - December 24, 2018
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் இறுதி அறிக்கையின்படி, ஆறு பிரதேசசெலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 3794குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து…
Read More

கடலில் குளிக்கச்சென்ற 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி

Posted by - December 23, 2018
கடலுக்கு குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. …
Read More

உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருக்கும்!

Posted by - December 23, 2018
தனது ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை, மஹிந்த ராஜபக்‌ஷ நிறைவேற்றியிருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு ஆதரவு…
Read More