புரிந்துணர்வு அடிப்படையில் இரணைமடு நீர் வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்!

Posted by - December 29, 2018
விவசாயிகள் மத்தியிலுள்ள தப்பபிப்பிராயங்களை களைந்து, புரிந்துணர்வு அடிப்படையில் இரணைமடு நீர் வழங்கல் திட்டத்தை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். சகல வேலைகளும்…
Read More

கிழக்கில் மேலும் காணிகள் விடுவிக்கப்படும்- வியாழேந்திரன்

Posted by - December 29, 2018
கிழக்கில் இராணுவம், பொலிஸார், கடற்படையினர் வசமுள்ள இன்னும் பல காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

இரவில் கழிவுகளை வீதிகளில் வீசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - December 29, 2018
யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை இரவு நேரங்களில் பொது இடங்களில் வீசுபவர்களை பிரதேச செயலகத்தின்  ஏற்பாட்டில்  பிடித்து…
Read More

மஹிந்த ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் அடக்குமுறை ஒடுக்குமுறை ஏற்பட்டது-சுமந்திரன்

Posted by - December 29, 2018
அரசியலமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ்…
Read More

இரணைமடுகுளம் தொடர்பில் விசாரணை செய்ய மூவரடங்கிய குழு நியமனம்-றெஜினோல்ட் குரே

Posted by - December 28, 2018
கிளிநொச்சி, இரணைமடுகுளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று நியமித்தார்.  யாழ்.…
Read More

சிவநகர் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் வசிக்கும் நூற்று முப்பத்தேழு குடும்பங்களுக்கான நிவாரணம்- நன்றி ஜேர்மன் வாழ் உறவுகளே

Posted by - December 28, 2018
நேற்றைய வெள்ளத்தினால் இடம் பெயர்ந்து கிளி கரைச்சிப்பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் வசிக்கும் நூற்று…
Read More

கிளி பிரமந்தனாறு பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது!

Posted by - December 28, 2018
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டம் பிரமந்தனாறு பகுதியில் KN/58 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 539 குடும்பங்களுக்கு மயிலிட்டி திருப்பூர்…
Read More

வெள்ளம் காரணமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு – தமிழர் ஆசிரியர் சங்கம்

Posted by - December 28, 2018
அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர்…
Read More

யாழில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்து

Posted by - December 28, 2018
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் புத்தக கடையொன்று திடீரென தீப்பிடித்ததில், அங்கிருந்த பல இலட்சம் பெறுமதியான புத்தகங்களும், பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன. இச்சம்பவம்…
Read More

கையூட்டுப்பெற்ற கிராம சேவகர் பதவி நீக்கம்

Posted by - December 27, 2018
யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தற்காலிகமாக பதவி நீக்கம்…
Read More