சிற்றூர்திகள் இனந்தெரியாதோரால் மீது தாக்குதல்

Posted by - October 10, 2018
கிளிநொச்சியில் நேற்றும் நேற்று முன்தினமும் பரந்தன் முறிகண்டி பகுதிகளில் சிற்றூர்திகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்ப்டுள்ளன. குறித்த தாக்குதல்கள் ஏ9 பிரதான…
Read More

வவுனியாவில் முன் அறிவித்தல் இன்றி மின்சாரம் துண்டிப்பு

Posted by - October 10, 2018
வவுனியாவில் கடந்த சில தினங்களாக முன் அறிவித்தல் ஏதும் இன்றி பல இடங்களில் மின் துண்டிப்பினை மேற்கொண்டுவருவதாக பொதுமக்கள் விசனம்…
Read More

மன்னார் மனிதபுதைகுழியில் இதுவரை 175 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Posted by - October 10, 2018
மன்னார் ச.தொ.ச.விற்பனை நிலைய வளாகத்திலிருந்து இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அங்கு அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று…
Read More

யாழ்ப்பாண கலாசாரத்தைப் பாதுகாக்க அமெரிக்கா திட்டம்-(படங்கள் இணைப்பு)

Posted by - October 10, 2018
ஒரு நாட்டின் கலாசார பாரம்பரியம் என்பது அந்நாட்டினது விலைமதிக்க முடியாத சொத்தாகும். இலங்கை மக்களின் வரலாற்றைக் கூறக்கூடிய முக்கியமான கலைப்பொருட்களைப்…
Read More

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Posted by - October 10, 2018
தொலைக்காட்சி ஒன்றின் கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More

காஞ்சிரம்குடா படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Posted by - October 10, 2018
அம்பாறை -திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிர்நீர்த்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் 16ஆவது ஆண்டு படுகொலை…
Read More

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி ஆரம்பம்

Posted by - October 9, 2018
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு…
Read More

விசேட பொலிஸ் அணியினரால் யாழ் கொக்குவிலில் திடீர் சுற்றிவளைப்பு

Posted by - October 9, 2018
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்இ கிளிநொச்சிஇ முல்லைத்தீவுஇ யாழ்ப்பாணம் ஆகிய…
Read More

கிளிநொச்சியில் ஆலயம் உடைக்கப்பட்டு மாதா சொரூபம் திருட்டு

Posted by - October 8, 2018
கனகபுரம் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உடைக்கப்பட்டு சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் கடந்த சனிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தேவாலய…
Read More