பாதிக்கப்பட்ட மக்களுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்துள்ள சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதி உதவியில் வாழ்வாதார உதவிகள்.

Posted by - January 9, 2019
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்துள்ள சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதி உதவியில் வாழ்வாதார உதவிகள்.…
Read More

வடக்கு ஆளுநர் கைதடி முதியோர் இல்லத்திற்கு விஜயம்

Posted by - January 9, 2019
இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  கைதடியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு…
Read More

பிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - January 9, 2019
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. …
Read More

கடமைகளை பொறுப்பேற்றார் வட மாகாண ஆளுநர்

Posted by - January 9, 2019
வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுரேன் ராகவன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில்…
Read More

வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - January 9, 2019
வவுனியாவில் இராசபுரம் கனகராயன்குளம் பகுதியில் நேற்று கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின்போதே நேற்றிரவு 11.30 மணியளவில்…
Read More

கப்டன் பண்டிதர் (ப.இரவீந்திரன்) அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்!

Posted by - January 8, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள படையினருக்குமிடையே நடைபெற்ற சமர் ஒன்றில், தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில்…
Read More

இராணுவ வாகனம் – முச்சக்கரவண்டி விபத்து, மூவர் பலி

Posted by - January 8, 2019
பளை இயக்கச்சி பகுதியில் இராணுவ வாகனத்தோடு முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.  இச்சம்பவம் இன்று மாலை…
Read More

பொலிஸாரின் அசமந்தத்தினால் நீதிமன்றிலிருந்து வெளியேறிய சந்தேக நபர்

Posted by - January 8, 2019
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு பொலிஸார் தகவல் வழங்காததால், மற்றொரு வழக்கில் சந்தேகநபருக்கு வழங்கிய பிணையில்…
Read More

கிணற்றுக்குள் வீழ்ந்த சிறுமி மரணம்

Posted by - January 8, 2019
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில்   பதினோரு வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகம் நேற்று பிற்பகல்  இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற கிணற்றில் …
Read More

பொது மக்களிடம் பணம் வசூலித்த இளைஞர்கள் நையப்புடைப்பு

Posted by - January 7, 2019
தமிழ் மக்களின் வீடுகளிற்கு சென்று பணம் வசூலித்த அனுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மையின இளைஞர்கள் நால்வரை மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று…
Read More