பலாலி இராணுவ முகாமில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

Posted by - January 17, 2019
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் இராணுவ பயிற்சிக்கு வந்த இளைஞர் தொலைத் தொடர்பு கேபிளினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  பலாங்கொடைப்…
Read More

காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்- மக்கள் கூட்டணி

Posted by - January 16, 2019
நீங்கள் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிக்கும் செயற்பாட்டைப் பூர்த்தி செய்யுமாறு நாம் மீண்டும் ஒருமுறை உங்களிடம்…
Read More

கைகலப்பில் இளைஞன் குத்திக்கொலை!

Posted by - January 16, 2019
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் இன்று புதன்கிழமை (16.01.2019) பிற்பகல் இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

யாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை!

Posted by - January 16, 2019
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில்  சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் ஒரு நிறுவனத்தினால் நாட்டப்பட்டு…
Read More

“அமெரிக்கா வரவேண்டும் !” ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 15, 2019
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தர அமெரிக்கா வரவேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்…
Read More

வவுனியாவில் மீட்கப்பட்ட ஆயுதம் தொடர்பில் 7 பேர் கைது

Posted by - January 15, 2019
வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்டல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும்…
Read More

யாழில் இனந்தெரியாத கும்பல் அட்டாகசம்

Posted by - January 15, 2019
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன் , வீட்டின்…
Read More

பொலிஸாரை மோதிச் சென்ற டிப்பர் வாகனம்

Posted by - January 15, 2019
திருட்டுத்தனமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை பிடிக்கச் சென்ற பொலிஸார் மீது டிப்பர் வாகனத்தை ஏற்றியதில் பொலிஸ் உத்தியோகத்தர் நான்கு…
Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை

Posted by - January 14, 2019
பருத்தித்துறை, தண்ணபந்தலடி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  நேற்று (13) இரவு இந்த தாக்குதல்…
Read More