பலாலி இராணுவ முகாமில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் இராணுவ பயிற்சிக்கு வந்த இளைஞர் தொலைத் தொடர்பு கேபிளினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பலாங்கொடைப்…
Read More
காணி விடுவிப்பு தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்- மக்கள் கூட்டணி
நீங்கள் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிக்கும் செயற்பாட்டைப் பூர்த்தி செய்யுமாறு நாம் மீண்டும் ஒருமுறை உங்களிடம்…
Read More
கைகலப்பில் இளைஞன் குத்திக்கொலை!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் இன்று புதன்கிழமை (16.01.2019) பிற்பகல் இடம்பெற்ற சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More
யாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை!
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் ஒரு நிறுவனத்தினால் நாட்டப்பட்டு…
Read More
“அமெரிக்கா வரவேண்டும் !” ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத்தர அமெரிக்கா வரவேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்…
Read More
வவுனியாவில் மீட்கப்பட்ட ஆயுதம் தொடர்பில் 7 பேர் கைது
வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்டல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும்…
Read More
யாழில் இனந்தெரியாத கும்பல் அட்டாகசம்
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன் , வீட்டின்…
Read More
பொலிஸாரை மோதிச் சென்ற டிப்பர் வாகனம்
திருட்டுத்தனமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை பிடிக்கச் சென்ற பொலிஸார் மீது டிப்பர் வாகனத்தை ஏற்றியதில் பொலிஸ் உத்தியோகத்தர் நான்கு…
Read More
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை
பருத்தித்துறை, தண்ணபந்தலடி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) இரவு இந்த தாக்குதல்…
Read More

