ஆறு தமிழக மீனவர்களும் விடுதலை

Posted by - January 24, 2019
இலங்கைக் கடலில் தத்தளித்த நிலையில் அண்மையில் மீட்கப்பட்ட ஆறு தமிழக மீனவர்களையும் மல்லாகம் நீதிமன்றம் நேற்று  விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.…
Read More

யாழில் அதிரடி படையினரால் எதனோல் போதைப்பொருள் சுற்றி வளைப்பு

Posted by - January 24, 2019
இலங்கையில் தடை செய்யப்பட்ட பெருமளவிலான எதனோல் போதைப் பொருள் பாரவூர்தியில் கடத்திச் செல்லப்பட்ட் போது விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.  யாழில்…
Read More

மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது

Posted by - January 23, 2019
முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நேற்றிரவு (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக…
Read More

இரணைமடு குளத்தின் நீர் அப்பகுதி மக்களுக்குரியதே மேலதிக நீரே ஏனையோருக்கு விநியோகிக்கப்படும்-சுரேன் ராகவன்

Posted by - January 23, 2019
 இரணைமடுகுளத்தின் நீர் அக்குளத்தினை நம்பி வாழ்கின்ற மக்களுக்குரியதே. அப்பகுதி மக்களது தேவையை பூர்த்தி செய்துவிட்டு மிகுதியான நீரினை ஏனையோருக்கு வழங்குவதே…
Read More

விபத்துக்குள்ளானவரை தூக்கச் சென்றவரை தாக்கியதால் பதற்றம்

Posted by - January 23, 2019
வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக கண்டி  பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்துக்குள்ளாகி வீழ்ந்தவரை தூக்கச் சென்ற…
Read More

சர்ச்சைக்குரிய புத்தர் சிலை, பொலிஸ், தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் திறப்பு

Posted by - January 23, 2019
நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகப் புத்தர்சிலை பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினரின் உதவியுடன் இன்று (23) திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாயாறு…
Read More

போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி வவுனியாவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 23, 2019
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி இன்று கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் அதிபர் ரம்சீன் தலைமையில்…
Read More

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் (காணொளி)

Posted by - January 23, 2019
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான, ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல், யாழ். மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.…
Read More

சுகபோகங்களுக்காக கூட்டமைப்பு எங்களை விற்றுவிட்டது!

Posted by - January 22, 2019
தமிழ்தேசியத்தை, உயிா்த்தியாகங்களையும் விற்று, இழிவுபடுத்தி சிங்கள போினவாத சக்திகளிடம் தமிழா்களை பேரம்பேசி விற்றதன் ஊடாக தங்கள் சுகபோக வாழ்வை முன்னெடுத்து…
Read More

முதலமைச்சர் அலுவலகத்திற்குள் திடீரென நுளைந்த ஆளுநர் இராகவன்

Posted by - January 22, 2019
வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  இன்று (22) நண்பகல் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்திற்கு திடீர்…
Read More