யாழ்-குருநகர் பகுதி வடிகான்களின் மீது அத்துமீறிய கட்டிடங்கள்

Posted by - February 2, 2019
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள வடிகான்களில் மீது அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த வீடுகள், கட்டடங்கள், அத்துமீறிய கட்டடங்கள் என்பவற்றையும், வடிகாண்களின் கழிவு…
Read More

யாழில் ரயில் விபத்தில் காயமடைந்த இளைஞன் பலி

Posted by - February 2, 2019
சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.  சாவகச்சேரி…
Read More

மாற்றுத்திறனாளி முச்சக்கர நாற்காலியில் கொழும்புநோக்கி நல்லிணக்க பயணம்

Posted by - February 1, 2019
இலங்கையில் சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தைவேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி மாற்று திறனாளி மௌஹமட் அலி என்ற இளைஞன் முச்சக்கர நாற்காலியில்…
Read More

மணிவண்ணனை சிறையிலடைக்க துடியாய் துடிக்கும் இரட்ணஜீவன் கூல்!

Posted by - February 1, 2019
வழக்கொன்றில் வாழக்காளிதரப்பு மற்றும் எதிர்த்தரப்பிற்கு சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகுவதே வழமையாக உள்ள நிலையில் வழக்கினை முன்கொண்டு செல்லும் பொலிஸார் தமது…
Read More

தம்பலகாமம் படுகொலையின் 20 ஆண்டு திருகோணமலையில் நினைவேந்தப்பட்டது!

Posted by - February 1, 2019
திருகோணமலை தம்பலகாமத்தில் 1998ம் ஆண்டின் இன்றைய நாளில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டுத் தமிழர்களின் 20வது ஆண்டு…
Read More

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு விக்னேஸ்வரன் ஆதரவு

Posted by - February 1, 2019
யாழ். பல்கலைக் கழக மாணவர்களின் சுதந்திர தின எதிர்ப்பு நடவடிக்கைக்கு தமது கட்சியும் ஆதரவு வழங்கும் என்று தமிழ் மக்கள்…
Read More

வவுனியாவில் போதைப்பொருள் தடுப்பு பொலிசாரால் மூவர் கைது

Posted by - February 1, 2019
வவுனியாவில் நேற்றையதினம் இரவு பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய  மூன்று பேர் கைதுசெய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு…
Read More

ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தன்று வடதமிழீழம் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - January 31, 2019
தமிழர்களுக்கு எப்போது சுதந்திரம்? ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தன்று வடதமிழீழம் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வாழ்வதற்கு வழியின்றி உயிர் வாழ…
Read More