கோணாவில் மகா வித்தியாலய மாணவனின் பாதுகாப்பு கருதி பொலிஸ் பாதுகாப்பு

Posted by - February 7, 2019
கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய மாணவனின் பாதுகாப்பு கருதி, குறித்த பாடசாலை ஆரம்பிக்கும் போதும் நிறைவுறும் போதும் குறித்த பகுதிகளில்…
Read More

முன்னாள் போராளிகளை விரட்டும் அதிகாரிகள்!

Posted by - February 7, 2019
வடமராட்சி கிழக்கில் குடியமர்ந்துள்ள முன்னாள் போராளிகளது குடும்பங்களை சுமந்திரனின் வழிநடத்தலில் விரட்டியடிக்க அரச அதிகாரிகள் முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.அவ்வகையில் கட்டைக்காடு…
Read More

பெண்ணின் தாலிக் கொடியை அறுத்தவருக்கு விளக்கமறியல்

Posted by - February 7, 2019
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்குள் நின்ற பெண்ணின் 7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை வரும்…
Read More

செல்வாக்கு இருந்தாலே வீட்டுத்திட்டம்!

Posted by - February 7, 2019
முல்லைத்தீவு- தேறாங்கண்டல் கிராமத்தில் அரசால் வழங்கப்படும் வீட்டு திட்டத்திற்கான பய னாளிகள் தொிவில் அரச அதிகாாிகள் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக…
Read More

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது

Posted by - February 6, 2019
கற்பிட்டி, சின்னப்பாடு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் வட மேற்கு கடற்படை…
Read More

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிடம் வாரத்திற்கு ஒரு கேள்வி 04.02.2019

Posted by - February 6, 2019
இவ்வாரம் என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதோ அந்தக் கேள்வி – கேள்வி:- ஒற்றுமை பற்றிப்பேசிக்கொண்டு…
Read More

பொய் சொன்னார் பிரதி காவல்துறை அதிபர்:அவருக்கெதிராக முறைப்பாடு!

Posted by - February 6, 2019
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்கிய கோணாவில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திரிபுபடுத்திய செய்தியை வெளியிட்ட வடமாகாண பிரதிப்…
Read More

வட்டக்கண்டல் படுகொலைக்கு அஞ்சலி!

Posted by - February 6, 2019
மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டியில் வட்டக்கண்டல் படுகொலையில் உயிரிழந்தவர்களிற்கு கடந்த 30 ம் திகதி…
Read More

மண்டையன் குழு படுகொலைகள் – தகவல்கள் திரட்ட இளைஞர்கள் ஆர்வம்

Posted by - February 6, 2019
ஈபிஆர்எல்எவ் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்த்திய மாநாட்டின்போது வெளியிட்ட ஆவணப் புத்தகம் ஈபிஆர்எல்எவ் மீது மக்கள்…
Read More