முள்ளிவாய்க்கால் நினைவு தூபி யாழ். பல்கலைகழகத்தில்

Posted by - February 12, 2019
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி   யாழ். பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த வருடம் இந்த…
Read More

ஹெரோயினுடன் யாழில் இளைஞன் கைது

Posted by - February 11, 2019
யாழ்.மண்கும்பான் பகுதியில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  பொலிஸார் கைது…
Read More

கிளிநொச்சியில் 4 பரல் கோடாவுடன் 16 வயது சிறுவன் கைது

Posted by - February 11, 2019
Sகிளிநொச்சி தர்மரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை பகுதியில் நான்கு பரல் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பெயரில் 16 வயது…
Read More

பருத்தித்துறை வீதியில் கோர விபத்து

Posted by - February 11, 2019
பருத்தித்துறை வீதி, அச்சுவேலிப் பகுதியில்   இடம்பெற்ற கோர விபத்தில் தனியாருக்குச் சொந்தமான ஹயேஸ் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டுத்…
Read More

பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு எந்த தலைவர்களிடமும் இல்லை-ஆனந்த சங்கரி

Posted by - February 11, 2019
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு இதுவரை எந்த தலைவர்களிடம் இல்லை என் தமிழர் விடுதலை கூட்டணியின்…
Read More

மகிந்த அரசு வடக்கு, கிழக்கிற்க்கு போதை பொருட்களை அனுப்பியது-விஜயகலா

Posted by - February 10, 2019
மகிந்த அரசு அபிவிருத்திக்கு என  சர்வதேசத்திடம் நிதிகளை பெற்று  வட. கிழக்கிற்க்கு  போதை பொருட்களையே அனுப்பியது என கல்வி  இராஜங்க…
Read More

த. தே. கூ வின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது-சிவசக்தி

Posted by - February 10, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது தோல்வியை…
Read More

கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவர் கைது

Posted by - February 10, 2019
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை  கைது…
Read More

சமூகவிஞ்ஞான ஆய்வு மையத்தின் ‘அரசியல் சிந்தனை நூல்வரிசை-அறிமுக நிகழ்வு

Posted by - February 10, 2019
சமூகவிஞ்ஞான ஆய்வு மையத்தின் ‘அரசியல் சிந்தனை நூல்வரிசை’ நூல் தொகுதி அறிமுக நிகழ்வு கொழும்பில் நடைபெற்றுள்ளது! சமூக விஞ்ஞான ஆய்வு…
Read More

குடியிருப்பில் நீர் எடுக்கும் படையினர் ,குடிநீர் கிணறுகள் கெட்டுப்போவதாக மக்கள் விசனம்

Posted by - February 10, 2019
முல்லைத்தீவு தண்ணீர்ஊற்று  கணுக்கேணி பகுதியில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள குழாய் கிணறு ஒன்றில் கடந்த பத்து வருடமாக இராணுவத்தினர்…
Read More