கோவில்கள் அமைந்திருக்கும் இடங்களில் நிர்மாணிக்கப்படும் விகாரைகளை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை!

Posted by - March 16, 2019
இந்துக்கோயில்கள் இருக்கும் இடங்களில் புத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டுவரும் நிலைமைகள் இருக்கின்றன. ஆகவே இதுதொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கவனம் செலுத்தி…
Read More

த.தே.கூ. வரவு-செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன்- சாந்தினி

Posted by - March 16, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன் என்பது தொடர்பிலும், மற்றும் ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு,…
Read More

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது குறித்து கூட்டமைப்பின் கருத்து என்ன?

Posted by - March 16, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன் என்பது தொடர்பிலும், மற்றும் ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு,…
Read More

“உத்தரிப்புக்களின் அல்பம்” ஒளிப்படக் கண்காட்சி!

Posted by - March 16, 2019
உத்தரிப்புக்களின் அல்பம்  நீதி – ஏக்கம் – கண்ணீர் எனும் தலைப்பிலான ஒளிப்படக் கண்காட்சியானது யாழ்.நுலகத்திற்கு எதிரிலுள்ள  முன்றலில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.…
Read More

யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் மாபெரும் பேரணி

Posted by - March 16, 2019
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட…
Read More

முறைப்பாடு செய்ய சென்றவர்களை திருப்பி அனுப்பிய யாழ் பொலிஸார்!

Posted by - March 16, 2019
வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல இலட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன…
Read More

வவுனியாவில் வெடிக்காத நிலையில் இரு மோட்டார் குண்டுகள் மீட்பு!

Posted by - March 16, 2019
வவுனியா நெடுங்கேணியில் நேற்று மாலை விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற இருவர் வெடிக்காத நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளனர்.…
Read More

நீதிக்காய் எழுவோம் -இன அழிப்பிற்கு நீதிகோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி!

Posted by - March 15, 2019
16-03-2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ”நீதிக்காய் எழுவோம்” என்ற இன அழிப்பிற்கு நீதிகோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி…
Read More

கடற்படை முகாமுக்கு முன் 24 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

Posted by - March 15, 2019
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி…
Read More

“யாழ்” வடிவில் கைதடியில் அம்மாச்சி உணவகம்!

Posted by - March 15, 2019
யாழ்.குடாநாட்டின் அடையாள சின்னமான “யாழ்” சின்னத்துடன் வடக்கில் மிக பிரபல் யமான அம்மாச்சி உணவகம் யாழ்.தைகடி பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது.…
Read More