மட்டு.கல்லடி பாலத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம். கிழக்கு மாகாணம் அதிர்ந்தது.

Posted by - March 19, 2019
வடக்கு மாகாணத்தை தொடர்ந்து கிழக்கு வாழ் மக்களும் அனைத்து பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு…
Read More

மட்டகளப்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மக்கள் எழுச்சிப் பேரணி

Posted by - March 19, 2019
ஐநாவில் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதனையும் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இன்று…
Read More

பாடசாலை அதிபருக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - March 19, 2019
யாழ்ப்பாணம் தீவகம் நாரந்தனை றோ.த.க வித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.  குறித்த பாடசாலை அதிபர்…
Read More

வவுனியாவில் வைத்தியசாலைக்கு அருகில் நின்ற பெண் கைது

Posted by - March 19, 2019
வவுனியாவில் வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய பெண் ஒருவரை பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போதை…
Read More

வவுனியாவில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - March 19, 2019
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி மடுக்கந்தை குடாகச்சகொடி காட்டுப்பகுதியிலிருந்து பல ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை விஷேட அதிரடிப்படையினர் மீட்டெடுத்துள்ளனர். குடாகச்சகொடி…
Read More

திருகோணமலையில் மக்களின் இயல்புநிலை பாதிப்பு

Posted by - March 19, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வடகிழக்கு தழுயவிதாக நடைபெறும் கதவடைப்பு போராட்டத்தால் திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை ஸ்தம்பித்துள்ளது.…
Read More

சிகிச்­சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயளியிடமிருந்து ஹெரோ­யின் மீட்பு

Posted by - March 19, 2019
யாழ்ப்­பா­ணம்,  தெல்­லி­ப்பழை வைத்தியசாலையில் சிகிச்­சைக்காகச் சேர்க்­கப்­பட்­டுள்ள நோயாளி ஒரு­வ­ரி­டமிருந்து ஹெரோ­யின் போதைப் பொருள் மீட்­கப்­பட்­டுள்­ளதாக தெரி­விக்­கப்­பட்­டது. போதைப் பொருள் பாவ­னை­யால்…
Read More

சுவரொட்டிகள் ஒட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - March 19, 2019
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் – கட்டடங்களின் மதில்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவோருக்கு எதிராக சட்ட…
Read More

பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட இரு பொலிஸார் கைது

Posted by - March 19, 2019
வவுனியா , ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸா ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த…
Read More

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் சாஜன் மீது தாக்குதல்!

Posted by - March 19, 2019
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஒருவர் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் சாஐன் ஒருவர் படுகாயமடைந்த…
Read More