யாழில் விபத்து

Posted by - March 23, 2019
யாழ்ப்பாணம் துண்டிச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதென யாழ்ப்பாணம்…
Read More

வவுனியாவில் புதையல் கடத்த முற்பட்ட நால்வர் கைது

Posted by - March 23, 2019
வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊஞ்சல்கட்டு பகுதியில் புதையல்களுடன் முச்சக்கரவண்டியில் சென்ற நால்வரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…
Read More

கிளிநொச்சியில் தொடர்ந்தும் மின்வெட்டு

Posted by - March 22, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பகல் வேளைகளில் சுமார்…
Read More

வடக்கில் வெப்பமான காலநிலை நிலவக்கூடுமென எச்சரிக்கை

Posted by - March 22, 2019
நாட்டின் 9 மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) கடும் வெப்பமான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள…
Read More

காணிகளை அபகரிக்கும் திட்டமானது மாவை.யின் தலையீட்டால் கைவிடப்பட்டது!

Posted by - March 22, 2019
வலிவடக்கில் கடற்படையினருக்கும் சுற்றுலாத்துறை திணைக்களத்திற்கும் காணிகள் சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் இடம்பெறவுள்ளது என்ற தகவலை அறிந்த பிரதேச மக்கள் இன்று…
Read More

யாழில் விபத்து

Posted by - March 22, 2019
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது. இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று…
Read More

யாழில் போதைப்பொருள் கடத்தியவருக்கு 6 மாத சிறை

Posted by - March 22, 2019
யாழில் ஹெரொயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த…
Read More

ஹெரோயின் விற்பனை செய்து வந்த குழு கைது

Posted by - March 22, 2019
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த குழு ஒன்று பொலிஸாரிடம் சிக்கியுள்ளது. வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டதுடன்…
Read More

தமிழ்த் தரப்பினர் மாற்றுத் தளத்தைக் கையாள வேண்டும்-சுரேஸ்(காணொளி)

Posted by - March 21, 2019
ஐ.நா.வினது பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில்லாத நிலையில், தமிழ்த் தரப்பினர் மாற்றுத் தளத்தைக் கையாள வேண்டும் என…
Read More

வீட்டுத்திட்டத்தை விரைவில் வழங்குமாறு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - March 21, 2019
வீட்டுத்திட்டத்தை விரைவில் வழங்குமாறு கோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உயிலங்குளம் 50 வீட்டுத்திட்ட…
Read More