யாழில் பயங்கரம் ; கொலை முயற்சியிலிருந்து தெய்வாதீனமாக மீட்கப்பட்ட சிறுவன்!

Posted by - March 31, 2019
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 6:45 மணியளவில் சிறுவன்  மீது கொலை செய்யும் முயற்சி இடம்பெற்றுளளது.…
Read More

வடமாகாண மக்களது நலன்புரிகளிற்கென ஒதுக்கப்பட்ட நிதி பௌத்த மாநாட்டிற்கு ..!

Posted by - March 31, 2019
வடமாகாண சுரேன் இராகவன் தனது தெற்கு செல்வாக்கை வளப்படுத்த வவுனியாவில் ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தி முடித்த…
Read More

யாழ்.மட்டுவில் பிரதேசத்தில் விபத்து குடும்பஸ்தர் பலி

Posted by - March 31, 2019
யாழ்ப்பாணம் – மீசாலை – புத்தூர் வீதி – மட்டுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,…
Read More

யாழ். இளைஞன் மீது இனந்தெரியாத நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம்

Posted by - March 31, 2019
யாழ்.கைதடி பகுதியிலுள்ள உணவகத்தில் கடமையாற்றும் இளைஞன் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டு கத்தியால் குத்தி விட்டு தப்பி…
Read More

தேவாலயத்தில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட ஐவர் கைது

Posted by - March 31, 2019
யாழ்.சாட்டி பகுதியில் உள்ள தேவாலயத்தில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டார்கள் எனும் குற்றசாட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் ஊர்காவற்துறை…
Read More

போருக்குள் மருத்துவ வசதிகள் இன்றி என்னுடைய அப்பாவையும் இழந்திருக்கின்றேன்!

Posted by - March 30, 2019
கடந்தகால இறுதி யுத்தத்தின்போது சரியான முறையில் வைத்திய சேவைகள் இடம்பெறவில்ல. எனவே எனது தந்தை உட்பட, அதிகமான மக்கள் உயிரிழந்னர்.…
Read More

இறுதிப்போரில் கால்களை இழந்தபோதும் பரீட்சையில் சாதனை படைத்த மாணவி!

Posted by - March 30, 2019
வன்னி இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்கால் வரை சென்று எறிகணை வீச்சினால் தனது வலது காலினை முழுமையாகவும், தாயின் இடது…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அமைதியுடன் அனுஷ்டிக்க வேண்டும் – சிவாஜி

Posted by - March 30, 2019
வட. மாகாணசபை காலாவதியாகியுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் அமைதியுடன் அனுஷ்டிக்க வேண்டும் என்று வட. மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான…
Read More

தியாக தீபம் அன்னை பூபதியின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - March 30, 2019
தியாக தீபம் அன்னை பூபதியின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய தமிழ்த் தேசிய…
Read More

வடக்கில் பௌத்த மாநாட்டினை நடத்தியதை ஏற்க முடியாது – தவராசா

Posted by - March 30, 2019
வடக்கு மாகாணத்தில் தீர்க்கமுடியாத பல பிரச்சினைகள்  உள்ளபோது, வடக்கு மாகாண ஆளுநர் பௌத்த மாநாட்டினை நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது என…
Read More