கடை உடைத்து பணம் கொள்ளை ; ஏறாவூரில் சம்பவம்

Posted by - April 17, 2019
ஏறாவூர் காட்டுப்பள்ளிவாசலுக்கு சொந்தமான பணம் நிரப்பியிருந்த உண்டியல் மற்றும் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் உட்பட இன்னும் சில பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக…
Read More

தமிழர்களுக்கு நீதி கோரி நீண்ட நடைபயணம் – சிவாஜி

Posted by - April 17, 2019
பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை வழங்காத இலங்கை அரசாங்கத் தரப்பினரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்வரும், 26ஆம்…
Read More

இனந்தெரியாத நபர்களினால் பாடசாலைக்கு சேதம்

Posted by - April 17, 2019
யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் கட்டிடத்தின் கண்ணாடிகள் இரவு நேரத்தில் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிசில் முறையிடப்பட்டுள்ளது. நேற்று…
Read More

இளைஞர்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்

Posted by - April 17, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில்  சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி மையம் ஒன்று…
Read More

திருகோணமலையில் பாரிய போராட்டம் – உறவுகள் அழைப்பு

Posted by - April 16, 2019
எதிர்வரும் 27ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். திருகோணமலையில்…
Read More

வளங்களின் அழிவே கடுமையான கல்வி வீழ்ச்சிக்கு காரணம் – சித்தார்த்தன்

Posted by - April 16, 2019
எமது பிரதேசத்தின் கல்வி கடுமையாக வீழ்ச்சியடைந்தமைக்கு யுத்தத்தால் ஏற்பட்ட வளங்களின் அழிவே முக்கிய காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்…
Read More

மின்னல் தாக்கத்தினால் யாழில் மூவர் மரணம்

Posted by - April 16, 2019
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட குப்பிளான் தெற்கில், மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி, மூன்று பேர் மரணமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

சொந்தக் காணிகளில் மீளக் குடியேறியும் அகதிகாளாக வாழும் மக்கள் !

Posted by - April 16, 2019
யாழ்ப்பாணம், மயிலிட்டி ஜே – 251 கிராம சேவகர் பிரிவில் பல குடும்பங்கள் தற்போதும் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி…
Read More

யாழ்.மாநகர முதல்வர் உள்ளிட்ட சிலரின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை!

Posted by - April 16, 2019
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு பொலிஸ்…
Read More

கத்தி,கைக்கோடரியுடன் நான்கு இளைஞர்கள் கைது

Posted by - April 16, 2019
யாழ்.கீரிமலை பகுதியில் கத்தி , கைக்கோடரி என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் காங்கேசன்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரிமலை பகுதியில் நேற்றைய…
Read More