மனோ கணேசன் பழைய செம்மலை நீராவியடி ஆலயத்திற்கு நாளை விஜயம்

Posted by - June 9, 2019
சர்ச்சைக்குரிய திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரம், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம்…
Read More

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!

Posted by - June 9, 2019
Share முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுமடு பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்…
Read More

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

Posted by - June 9, 2019
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழுவொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 4 பேர்…
Read More

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது!

Posted by - June 8, 2019
சட்டவிரோதமாக மின்சாரத்தினை தனது வீட்டிற்கு பெற்றிருந்த முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார சபையின் திடீர்…
Read More

நடுவீதியில் தீ பற்றி எரிந்த சொகுசு வாகனம்

Posted by - June 8, 2019
யாழிலிருந்து வவுனியா  நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஒன்று இன்று பிற்பகல் கனகராஜன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் திடீரென்று தீப்பிடித்துள்ளதாக கனகராஜன்குளம்…
Read More

தமிழ் மொழிக்கு முதலிடம் – மட்டு மாநாகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

Posted by - June 8, 2019
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பல்வேறு பிரேரணைகள்…
Read More

நவாலியில் வாள் வெட்டு – மாணவன் படுகாயம்

Posted by - June 8, 2019
நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 பேர் கைது !

Posted by - June 8, 2019
திருகோணமலை – மலைமுந்தல்  பகுதியில்  சட்டவிரோத  மீன்பிடியில்    ஈடுபட்ட   மீனவர்கள்  07 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக  கடற்படை  ஊடகப்பேச்சாளர் …
Read More

எமது பிரச்சினைக்கு ஏன் தீர்வு வழங்கவில்லை !-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி

Posted by - June 8, 2019
ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்கமுடியுமென்றால். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.…
Read More