தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை – சுமந்திரன்

Posted by - June 23, 2019
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவாகரத்தில் தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த விடயத்தில்…
Read More

இந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை – சித்தார்த்தன்

Posted by - June 23, 2019
தற்போதைய சூழலில் இந்த அரசாங்கத்திலும் தமிழ் மக்களுக்கான தீர்வு சாத்தியம் இல்லை என தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற…
Read More

வெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கணவன்

Posted by - June 23, 2019
வவு­னியா செட்­டி­குளம் கங்­கங்­குளம் கிரா­மத்தில் வெ ள்ளி இரவு  பெண்­ணொ­ருவர் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கங்­கங்­கு­ளத்தில் வசித்து வந்த ர.…
Read More

வெடிமருந்துகளை உபயோகித்து மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

Posted by - June 23, 2019
மன்னார் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு  மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

வாகனத்தில் தண்ணீர் போத்தல்களை ஏற்றி சென்ற நபருக்கு சிறை

Posted by - June 23, 2019
பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாது, திறந்த வாகனத்தில் தண்ணீர் போத்தல்களை ஏற்றி சென்ற நபருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு…
Read More

‘சுவசெரிய’ அம்பியூலன்ஸ் சேவை கிழக்கிலும்!

Posted by - June 23, 2019
கிழக்குமாகாணத்தில் ‘சுவசெரிய’ என்ற இலவச அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதற்காக தேவையான அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.
Read More

கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்வதனை நிறுத்த வேண்டும்-CV

Posted by - June 22, 2019
தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்வதனை நிறுத்த வேண்டும் என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்றைய…
Read More

யாழில் 3 டிப்பர் மண் ஒரே இரவில் திருட்டு

Posted by - June 22, 2019
யாழில். வீதி சீரமைப்பு பணிகளுக்கு என வீதியில் பறிக்கப்பட்டிருந்த 3 டிப்பர் மண் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளது. கிராம எழுச்சி…
Read More

பொது வீதியை விடுவிக்குமாறு கோரி யாழில் போராட்டம்

Posted by - June 22, 2019
யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பொது வீதியை தனியார் ஒருவர் அபகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவ்வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக வழங்குமாறு…
Read More

கல்முனைக்கு ஆதரவு தெரிவித்து நாளை யாழில் கவனயீர்ப்பு போராட்டம் !

Posted by - June 22, 2019
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி  யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.…
Read More