வவுனியா பஸ் நிலையத்தில் பொலிஸார் தொடர்ந்தும் சோதனை

Posted by - June 28, 2019
இலங்கையிலுள்ள அனைத்து பஸ் நிலையங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் வவுனியா பஸ்  நிலையம் தொடர்ந்து படையினரின் சோதனைகள். வவுனியா…
Read More

வவுனியா பஸ் நிலையத்தில் தொடர்ந்தும் சோதனை!

Posted by - June 28, 2019
இலங்கையிலுள்ள அனைத்து பஸ் நிலையங்களும் இயல்பு நிலைக்கு திரும்பிய போதும் வவுனியா பஸ்  நிலையம் தொடர்ந்து படையினரின் சோதனைகள். வவுனியா…
Read More

குடிநீருக்கு அவதியுறும் வவுனியா மக்கள்

Posted by - June 27, 2019
வவுனியா, ஆச்சிபுரம் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பல பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம்…
Read More

கணவனின் கத்தி குத்துக்கு இலக்கான மனைவி சிகிச்சை பலனின்றி பலி

Posted by - June 27, 2019
யாழில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Read More

மன்னாரில் 140 கிலோ பீடி இலைகள் மீட்பு

Posted by - June 27, 2019
மன்னார் கீரி கடற்கரை பகுதியிலுள்ள மீன் வாடி அமைந்துள்ள பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு தொகுதி பீடி சுற்றும்…
Read More

5 இலட்சம் பணம் கேட்டார் ஆனந்தசங்கரி – கொடுக்காததால் பதவி நீக்கிவிட்டார்!

Posted by - June 26, 2019
ஐந்து இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள் என  ஆனந்தசங்கரி உட்பட அவரது   சகாக்கள்  மீது அடுக்கடுக்காக தமிழர்…
Read More

புகையிரதத்தில் மோதுண்டு 5 பேர் பலி

Posted by - June 25, 2019
கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 5 ராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி…
Read More

மன்னார் வரவேற்பு நுழைவாயில் தொடர்பாக தொடர்ந்தும் பிரச்சினை – மைக்கல் கொலின்

Posted by - June 25, 2019
மன்னார் மாந்தையில் உள்ள வரவேற்பு நுழைவாயில் தொடர்பாக தொடர்ந்தும் பிரச்சினை ஏற்பட்டு வருகின்றது என மன்னார் நகர சபை உறுப்பினர்…
Read More

முல்லைத்தீவில் பத்தாயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை

Posted by - June 25, 2019
முல்லைத்தீவு  மாவட்டத்தில்   அடுத்த 6 மாதத்திற்குள் 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு…
Read More