சமஷ்டி அடிப்படையிலான தீர்வையும் இலங்கை அரசு புறந்தள்ளுகின்றது – சிறிதரன்

Posted by - July 4, 2019
தமிழர்கள் தனி நாடு கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற முயற்சிக்கின்றபோது, அதனையும் இலங்கை அரசு புறந்தள்ள முயற்சிப்பதாக…
Read More

லொறி – டிப்பர் வாகனம் விபத்து

Posted by - July 4, 2019
கிளிநொச்சி – யாழ்ப்பாண வீதியில் பளை இத்தாவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறியொன்றும்…
Read More

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் ! பயணிகள் பாதிப்பு

Posted by - July 4, 2019
புகையிரத தலைமை அதிகாரிக்கு போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளால் அச்சுறுத்தியதற்கு எதிர்ப்பு  தெரிவித்தே இப்போராட்டம் நேற்று நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஸ்கரிப்பில்…
Read More

தமிழ் தேசியத்திற்க்கு எதிராக வேலை செய்யும் தீய சக்திகளை தமிழ் அரசியலிலுருந்து அகற்றுவதற்கான யாகம்.

Posted by - July 3, 2019
தமிழ் தேசியத்திற்க்கு எதிராக வேலை செய்யும் தீய சக்திகளை தமிழ் அரசியலிலுருந்து அகற்றுவதற்கான யாகம்.
Read More

நோர்வே வாழ் ஈழத்தமிழர்களின் நிதி உதவியில் முன்னாள் போராளிகளுக்கு க.வி.விக்னேஸ்வரன் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!

Posted by - July 3, 2019
நோர்வே மேற்கு பகுதியான சுன்மோர வாழ் ஈழத்தமிழர்களின் நிதி உதவியில் தமிழ் மக்கள் கூட்டணியால் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுடையோர் சங்கத்தின்…
Read More

வடக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - July 3, 2019
வடக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர் யாழ் நாவலர் வீதியிலுள்ள வடக்கு மாகாண விவசாய…
Read More

உறவுகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியமை தவறு – சுரேஸ்

Posted by - July 3, 2019
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தை தமிழரசுக் கட்சியினர் கொச்சைப்படுத்தியமை  ஏற்றுக்கொள்ள முடியாதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்…
Read More

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை-விக்னேஸ்வரன்

Posted by - July 3, 2019
கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தின்போது யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் 75 ஏக்கர் காணியில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டதாக வடமாகாண…
Read More

நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு இரணைதீவு மக்கள் கோரிக்கை

Posted by - July 2, 2019
கிளிநொச்சி இரணைதீவு பகுதி மக்களின் மருத்துவத்தேவைகளுக்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்படட…
Read More

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

Posted by - July 2, 2019
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி நாளை முதல் பேலியகொட பகுதிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More