அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டம்

Posted by - July 6, 2019
அரசியல் கைதிகளை விடுதலை வேண்டியும் அரசியல் கைதி சகாதேவனின் மரணத்துக்கு நீதி வேண்டியும், மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால், இன்று,…
Read More

தமிழர்களை ஏமாற்றும் அரசியலை த.தே.கூ. செய்கின்றது – வரதராஜ பெருமாள்

Posted by - July 6, 2019
தமிழ்மக்களை ஏமாற்றுகின்ற  அரசியலை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர் என வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களாக  ரணில்…
Read More

கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம்

Posted by - July 6, 2019
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை பகுதியைச்…
Read More

கணவருக்கு ஹெரோயின் கொண்டு சென்ற மனைவி கைது

Posted by - July 5, 2019
சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு சென்ற மனைவி சுன்னாகம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் உடுவில் மல்வத்தைப்…
Read More

கேப்பாப்புலவில் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவம்

Posted by - July 5, 2019
முல்லைத்தீவு- கேப்பாப்புலவு, பிரம்படி பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதில்  அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கேப்பாப்புலவு இராணுவ…
Read More

வவுனியா பாடசாலையில் தீ பரவல்

Posted by - July 4, 2019
வவுனியா ஈரப்பெரிகுளம் அலகல்ல வித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ பரவலால் பாடசாலை மைதானம் எரிந்துள்ளது.இன்று பிற்பகல் 12 மணியளவில்…
Read More

மட்டக்களப்பு புதூர் பகுதியில் பதற்றம்

Posted by - July 4, 2019
மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன்காரணமாக அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்…
Read More

வவுனியாவில் நிலநடுக்கம்

Posted by - July 4, 2019
வவனியா தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் இன்று காலை நிலநடுக்க அதிர்வுகளை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியைச்சுற்றிய சில…
Read More

சமஷ்டி அடிப்படையிலான தீர்வையும் இலங்கை அரசு புறந்தள்ளுகின்றது – சிறிதரன்

Posted by - July 4, 2019
தமிழர்கள் தனி நாடு கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற முயற்சிக்கின்றபோது, அதனையும் இலங்கை அரசு புறந்தள்ள முயற்சிப்பதாக…
Read More

லொறி – டிப்பர் வாகனம் விபத்து

Posted by - July 4, 2019
கிளிநொச்சி – யாழ்ப்பாண வீதியில் பளை இத்தாவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறியொன்றும்…
Read More