ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - July 30, 2019
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்…
Read More

வீட்டிற்குள் மர்மமாக இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட தாயும், மகனும்..!

Posted by - July 30, 2019
கிளிநொச்சி பகுதியில் தாயும் மகனும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியிலேயே இவ்வாறு…
Read More

வவுனியாவில் வாகன விபத்து

Posted by - July 30, 2019
வவுனியா தாண்டிகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம்…
Read More

கிளிநொச்சியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது!

Posted by - July 30, 2019
கிளிநொச்சியில் உள்ள மண்டகல் ஆறு பகுதியில் கடற்படை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து நபர்கள்…
Read More

யாழ். கீரிமலையில் மிகப்பெரிய மாடு உயிரிழப்பு

Posted by - July 29, 2019
யாழ்ப்பாணம் – கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் கடந்த பல வருடங்களாக பராமரிக்கப்பட்ட மிகப்பெரிய காளை மாடு முதுமை காரணமாக நேற்று…
Read More

வடிகாணுக்குள் பாய்ந்த கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ; மயிரிழையில் உயிர்த் தப்பிய சாரதி

Posted by - July 29, 2019
பெரியநீலாவணை பிரதான வீதியில் அதிக நிறையுடன் இறைச்சிக்காக கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்த…
Read More

மாவிட்டபுரம் முருகனுக்கு 29 வருடங்களின் பின்னர் சித்திரத் தேர்!

Posted by - July 28, 2019
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 45 அடி உய­ரம் கொண்ட சித்திரத் தேர் வெள்ளோட்டம் சிறப்பாக…
Read More

பல்கலைக்கழக வளாகத்தில் தீ

Posted by - July 28, 2019
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் அமைந்துள்ள பகுதியில் இன்று மதியம்  தீ  விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. வவுனியா வளாகத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில்…
Read More

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் பாரிய பேரணி!

Posted by - July 28, 2019
யாழில் பேரெழுச்சியுடன் நடந்த ‘எழுக தமிழ்’ பேரணியைப் போன்று பாரிய மக்கள் பேரணியை நடத்த தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.…
Read More