கரடியின் தாக்குதலுக்கிலக்கான சகோதரர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - August 6, 2019
வவுனியா  சன்னாசிபரந்தன் காட்டுப்பகுதியில் இன்று  கரடியின் தாக்குதலுக்குள்ளான சகோதரர்கள் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா சன்னாசிபரந்தன்  பகுதியில்  இன்று…
Read More

யாழ்ப்பாணத்தில் இன்று வீசிய கடும்காற்றினால், சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Posted by - August 6, 2019
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் இன்று வீசிய கடும்காற்றினால் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுன்னாகம் கந்தரோடை மடத்தடிப் பகுதியில் கடும்காற்றினால், தென்னைமரம்…
Read More

சட்டவிரேதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உழவு இயந்திரத்துடன் கைது

Posted by - August 6, 2019
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸாரால் சட்டவிரேதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உழவு இயந்திரத்துடன் நேற்று திங்கட்கிழமை 5ஆம் திகதி …
Read More

கொடிகாமத்தில் கஞ்சா மீட்பு

Posted by - August 6, 2019
கொடிகாமம்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதியில்  இரவு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 31 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக…
Read More

ஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

Posted by - August 6, 2019
கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனிடம்  கொழும்பில் இன்று(06) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர்…
Read More

குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் இயந்திரத்தை பொருத்த நடவடிக்கை

Posted by - August 6, 2019
அட்டாளைச்சேனை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் “ஹவசிமா“ இயந்திரம் ஜனாதிபதியால் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பிரதேச சபை…
Read More

நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று!

Posted by - August 6, 2019
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. பகல் 10 மணிக்கு…
Read More

மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார் – மாவை!

Posted by - August 5, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக மோசமாக தங்களை ஏமாற்றியுள்ளதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். திருகோணமலையில்…
Read More

நல்லூருக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும்-ஆனோல்ட்

Posted by - August 5, 2019
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பக்தர்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும் என, யாழ். மாநகர சபை…
Read More

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை அண்மித்த பகுதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கை!

Posted by - August 5, 2019
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய சூழலில் உள்ள குடியிருப்புக்கள், வியாபார…
Read More