வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புப்பொறிமுறையே சிறந்தது – சுமந்திரன்

Posted by - April 6, 2019
இலங்கையின் சட்ட வரையறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்புப்பொறிமுறையே எனது தெரிவாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற…
Read More

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கைது

Posted by - April 6, 2019
செல்லுபடியான விசா இன்றி கனடாவுக்கு செல்ல முயற்சித்த 26 பேர் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிளிநொச்சி பொலிஸ்…
Read More

மின் கம்பத்தை சீரமைக்கச் சென்ற ஊழியர் மின்கம்பம் விழுந்து பலி

Posted by - April 6, 2019
விபத்தில் முறிந்த மின் கம்பத்தை சீரமைக்கச் சென்ற மின்சாரசபை ஊழியர் ஒருவர், அந்த மின் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 90 வீதமானவர்கள் வியாபாரிகளே-வரதராஜப் பெருமாள்

Posted by - April 6, 2019
உயிர்களை கொடுத்த போராளிகளை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரு நாள்…
Read More

மேஜர் பசீலன் அவர்களின் தாயார் இயற்கை எய்தினார்!

Posted by - April 5, 2019
தமிழிழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால தளபதிகளில் ஒருவரான மேஜர் பசீலன் அவர்களின் தாயார் நல்லையா தங்கம்மா அவர்கள் சுகவீனம்…
Read More

கொக்கட்டிச்சோலையில் முதலை கடித்து பெண் உயிரிழப்பு!

Posted by - April 5, 2019
மட்டக்களப்பில் குளத்தில் நீராடச்சென்ற பெண் ஒருவர் முதலையால் பிடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வால்கட்டு குளத்தில்…
Read More

திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு: இறப்பிற்கான காரணம்?

Posted by - April 5, 2019
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த புதன் கிழமையன்று, கரப்பந்து விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.…
Read More

மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த பிரான்ஸின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்

Posted by - April 5, 2019
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும், பிரான்ஸின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசே சந்திப்பு   நேற்று வியாழக்கிழமை மாலை …
Read More

கட்டுத்துவக்கு வெடித்தில் ஒருவர் மரணம் !

Posted by - April 4, 2019
மட்டக்களப்பு கரடியனாறு காட்டுப்பகுதிக்கு வேட்டையாட சென்ற நபரின் கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்ததமையால்  பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது. மொறகொட்டாஞ்சேனை…
Read More

சிசிரிவி கமராக்களைத் திருடியதாக இளைஞன் கைது!

Posted by - April 4, 2019
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள கடை ஒன்றை உடைத்து சிசிரிவி கமராக்கள் மற்றும் அதன் சாதனங்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர்…
Read More