காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து வாக்குறுதி அளிப்பவர்களுக்கே எமது வாக்கு – உறவுகள்

Posted by - August 14, 2019
காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக தீர்வினை வழங்குவோம் என வாக்குறுதி அளிப்பவர்களுக்கே எமது வாக்கு என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர். தொடர்…
Read More

வவுனியாவில் வெள்ளை நாகத்தை பார்க்க குவிந்த மக்கள் ; படங்கள் இணைப்பு

Posted by - August 14, 2019
வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வெள்ளைநாகம் ஒன்று வீதிக்கு வந்தமையால் அதனை பார்க்க மக்கள் ஒன்றுகூடிய சம்பவம் ஒன்று இன்றையதினம் காலை…
Read More

மீன் வாடியில் ஒருவர் அடித்துக் கொலை ; இருவருக்கு விளக்கமறியல்

Posted by - August 14, 2019
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் மீன் வாடியொன்றில் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது…
Read More

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குள் இராணுவ தளபதி !

Posted by - August 14, 2019
யாழ் விஐயம் மேற்கொண்டுள்ள இரானுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட…
Read More

நல்லூர் ஆலய வளாகத்தில் சந்தேகநபர்கள் மூவர் கைது!

Posted by - August 13, 2019
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று முஸ்லிம் இளைஞர்களை  பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம்…
Read More

நாட்டின் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் மட்டுமே உள்ளன – துரைராஜசிங்கம்

Posted by - August 13, 2019
வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளபோதிலும் அந்த பகுதிகளில் தமிழர்கள் இல்லை என…
Read More

பெரும்பான்மையின கட்சிகள் எதுவுமே தமிழ் மக்கள் நலன்சார்ந்து செயற்படாது- சிவசக்தி

Posted by - August 13, 2019
சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எதுவுமே தமிழ் மக்கள் நலன்சார்ந்து செயற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி…
Read More

அத்துமீறி வயலில் அறுவடை செய்த ஊடகவியலாளர் உட்பட ஏழு பேர் கைது

Posted by - August 12, 2019
கிளிநொச்சி முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை அத்துமீறி  மாற்றுத்திறனாளி ஒருவரின் வயலுக்குள் அறுவடை மேற்கொண்ட சம்பவத்தின் போது…
Read More

தமிழர்களுக்கான தீர்வை தென்னிலங்கை மக்களுக்கு வெளிப்படையாக கூறுபவருக்கே ஆதரவு – சி.வி.கே சிவஞானம்

Posted by - August 12, 2019
செய்யமுடியும் என்பது தொடர்பில் தென்னிலங்கை மக்களுடன் வெளிப்படையாகக் கதைக்கக்கூடியவர் யார் என்பதை அறிந்தே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆதரவு…
Read More