தமிழ்த்தேசியத்தினுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வேட்பாளருக்கே எமது ஆதரவு

Posted by - September 9, 2019
தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவருக்கே எமது ஆதரவு என வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்…
Read More

எழுக தமிழுக்கு ஆதரவு கோரி இணுவில் பொது அமைப்புகளுடன் சந்திப்பு!

Posted by - September 9, 2019
தேசமாக தமிழர்கள் திரட்சிபெற்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி அணிதிரட்டும் முகமாக தமிழ் மக்கள்…
Read More

தமிழினம் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது- சிவமோகன்

Posted by - September 9, 2019
வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக  சொல்லும்போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்றுகொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற…
Read More

சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பலி!

Posted by - September 9, 2019
யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கருகிலுள்ள ரயில் கடவையருகில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 7.10 மணியளவில்…
Read More

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான குமாரசுவாமி கிருசாந்தி படுகொலைசெய்யப்பட்டநாள் 7.9.1996

Posted by - September 8, 2019
இதே நாள் அன்று பாடசாலைக்கு பரீட்சை எழுத வெள்ளை ஆடையுடன் சென்ற ஈழத்து குழந்தை கொடிய சிங்கைபடைகளின் கோரப்பற்கள் கொண்டு…
Read More

எழுக தமிழ் பேரணி வாயிலாக தமிழர்களின் இனமான எழுச்சியை மீண்டும் இவ்வுலகத்திற்கு காட்டுங்கள்! வ.கௌதமன் அழைப்பு!

Posted by - September 8, 2019
தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 நிகழ்விற்கு ஆதரவாக தமிழ்த் திரைப்பட இயக்குநரும்…
Read More

பேசாலை தொடக்கம் பூநகரி வரையான சமூகமட்ட அமைப்புகளுடன் எழுக தமிழ் தொடர்பில் முக்கிய சந்திப்பு!

Posted by - September 8, 2019
தமிழ் மக்கள் பேரவையினால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து மன்னார்…
Read More

எழுக தமிழ் ஏற்பாடுகள் குறித்து வவுனியா சமூகமட்ட அமைப்புகளுடன் தமிழ் மக்கள் பேரவை ஆராய்வு!

Posted by - September 8, 2019
தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து வவுனியா மாவட்ட சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்…
Read More

சடலத்தை அடையாளம்காண உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்

Posted by - September 8, 2019
சுமார் 70 வயது மதிக்கத்த வயோதிபர் ஒருவரின் சடலம் அடையாளம் காண்பதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக…
Read More

பொய்யான தகவல்களைக் கூறி நிதி சேகரிப்பு : விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

Posted by - September 8, 2019
பாரிய நோயினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதனால் நிதி வழங்கும் படி பலர் பொய்யான ஆவணங்களுடன் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதினால் மக்கள்…
Read More