காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்.பணியகத்தை அகற்றக் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

Posted by - September 15, 2019
காணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றுவரையான தொடர் போராட்டத்தை காணாமல்…
Read More

பலாலி விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம்

Posted by - September 14, 2019
விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என்று பெயரிடப்படவுள்ளதாக  பிரதமர்…
Read More

இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர்

Posted by - September 14, 2019
யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். குறித்த சம்பவம்…
Read More

போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளில் இருக்கின்றனர் – மாவை

Posted by - September 13, 2019
இலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளிலும் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கான விடுதலை இதுவரை கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

எழுக தமிழ் பேரணியில், கட்சி பேதம் பாராது, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் -சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

Posted by - September 12, 2019
எதிர்வரும் 16 ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள, மக்கள் எழுச்சி எழுக தமிழ் பேரணியில், கட்சி பேதம் பாராது, அனைவரும்…
Read More

யாழ். பல்கலையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - September 12, 2019
யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது.…
Read More

எழுக தமிழ்’ பேரணியை முன்னிட்டு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - September 12, 2019
தமிழர் தாயகம் தழுவியதாக யாழில் முன்னெடுக்கப்படவுள்ள எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ்…
Read More

நல்லூரிலிருந்து ஆரம்பமானது பாதயாத்திரை!

Posted by - September 12, 2019
நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று  காலை…
Read More

பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி இடைநிறுத்தப்பட்டமையை கண்டித்து கண்டன போராட்டம்

Posted by - September 12, 2019
கல்முனை கல்வி வலயம், சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி இடை நிறுத்தப்பட்டுள்ளமையைக் கண்டித்து இன்று (12) கல்முனை…
Read More