தியாக தீபம் திலீபன் ஊர்திப் பயணத்த்தின் இராண்டாம் நாள் தாயகமக்கள் எழுச்சியுடன் பயணிக்கிறது .!

Posted by - September 22, 2019
தியாக தீபம் திலீபனின் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற தாரக மந்திரத்துக்கு உயிரூட்டி தமிழரின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும்…
Read More

மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது : ப.சத்தியலிங்கம்

Posted by - September 22, 2019
மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர்…
Read More

மாணவி மீது அங்க சேட்டை ; இரு இளைஞர்கள் கைது!

Posted by - September 22, 2019
வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலத்தில் தரம் 3 இல் கல்விகற்கும் மாணவி மீது  அங்கசேட்டை மேற்கொண்டதாக தெரிவித்து நெடுங்கேணி பொலிசாரால் இரண்டு…
Read More

கஞ்சா செடிகளுடன் யாழில் இருவர் கைது

Posted by - September 22, 2019
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமலை பகுதியில் வீட்டு வளவில், கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

நாளை வரை பௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை

Posted by - September 22, 2019
முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக நேற்றைய…
Read More

பிள்ளையார் ஆலயத்தில் தேரருக்கு இறுதிக் கிரியை செய்ய முயற்சி

Posted by - September 22, 2019
முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்பகே மேதாலங்கார கீர்த்தி என்ற…
Read More

யாழில் கருவுறுதல் பரிந்துரை நிலையம் திறப்பு

Posted by - September 21, 2019
யாழ். தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலை கருவுறுதல் பரிந்துரை நிலையம் திறந்து வைக்கப்பட்டது. மகப்பேற்று மருத்துவர் நிலண்ட ரட்னாயக்கவினால் இந்த வைத்தியசாலை…
Read More

ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை அளிக்காது புறக்கணிக்கவுள்ளோம்

Posted by - September 21, 2019
வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக போராடிவரும் நிலையில் அவர்களுக்கு நியமனம்  தொடர்பாக தீர்வு விடைக்காத நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்…
Read More

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Posted by - September 21, 2019
வவுனியா புதிய கற்பகபுரத்தினை சேர்ந்த பொதுமக்கள், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டமை யால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நேற்று ஏற்பட்டிருந்ததாக…
Read More

புனரமைக்கப்பட்ட வீதி எங்கே?

Posted by - September 19, 2019
ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்தையடுத்து ரணிலைக் காப்பாற்றியதற்கு நன்றிக்கடனாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்தொகை பணத்தை கம்பரலிய திட்டம் எனும் பெயரில்…
Read More