பஸ்ஸிலிருந்து இறங்கிய பெண்ணின் கைப்பையில் பணம் திருடிய பெண் மடக்கி பிடிப்பு!

Posted by - September 28, 2019
வவுனியா நகரப் பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட பெண் ஒருவரின் கைப் பையில் இருந்து பணத்தை திருடிய பெண் ஒருவர்…
Read More

காட்டுயானைகளின் தொல்லையால் அவதியுறும் மக்கள்!

Posted by - September 28, 2019
கிளிநொச்சி தருமபுரம்    கிழக்கு  கட்டைக்காடு பகுதியில்  காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதுடன் கடந்த சில தினங்களாக ஊர்மனைகளுக்குள் புகுந்து தென்னைகளையும்…
Read More

அரசு நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது – இந்துமாமன்றம்

Posted by - September 28, 2019
செம்மலை சம்பவம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை நடவடிக்கையினை எடுக்காததையிட்டு மிகவும் கவலையடைவதாக வவுனியா இந்துமாமன்றம் தெரிவித்துள்ளது. 
Read More

செய்தி எழுதிய செய்தியாளர் விசாரணைக்கு அழைப்பு!

Posted by - September 27, 2019
டக்ளஸ் தேவானந்த, வரதராஜப் பெருமாள் உள்ளிட்டோர் கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து தமிழ் மக்களை நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு…
Read More

வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட எட்டுபேர் கைது

Posted by - September 27, 2019
வவுனியாவில் நேற்று இரவு நெளுக்குளம் பொலிஸாரால் புதையல் தோண்ட முற்பட்ட எட்டுபேரைக் கைது செய்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா…
Read More

பருத்தித்துறையில் தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வு அனுஷ்டிப்பு!

Posted by - September 26, 2019
யாழ். பருத்தித்துறை பகுதியில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றன. இதன்போது திலீபனின்…
Read More

நீதியை நிலைநிறுத்த கோரி வவுனியாவில் கண்டனப் போராட்டம்

Posted by - September 26, 2019
வவுனியா சுயாதீன இளைஞர்களால் கன்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின்…
Read More

தியாக தீபம் உண்ணாவிரதமிருந்த இடத்தைச் சென்றடைந்தது நடைபயணம்

Posted by - September 26, 2019
தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தியுடனான நடைபயணம் அவர் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இடத்தைச் சென்றடைந்தது. இதனையடுத்து அங்கு அஞ்சலி…
Read More

கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 26, 2019
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் கிளிநொச்சியிலும் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இந்த நிகழ்வுகள் இன்று…
Read More