யாழ். காணாமற்போனோருக்கான அலுவலகம் முன்பாக நாளை போராட்டம்

Posted by - September 30, 2019
யாழிலுள்ள காணாமற்போனோருக்கான அலுவலகம் முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாளை செவ்வாய்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். சர்வதேச சிறுவர்…
Read More

வீட்டிற்குள் பதுங்கியிருந்த கொடுப்புலி ; கடும் போராட்டத்திக்கு மத்தில் விரட்டியடித்த வீட்டார்!

Posted by - September 30, 2019
வீட்டின் உட்கூரையில் வீட்டாருக்குத் தெரியாமல் பதுங்கியிருந்த கொடுப்புலி ஒன்று வெளியேற்றப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று ஓட்டமாவடி – மீராவோடையில் இடம்பெற்றது.
Read More

புதுக்குடியிருப்பில் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - September 30, 2019
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் இன்று (29) சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் நிலத்தினை உழவு…
Read More

இரத்தக்கறை படிந்தவர்கள் ஆட்சி பீடம் ஏறும் யுகம் உருவாகக் கூடாது – கோடீஸ்வரன்

Posted by - September 29, 2019
மக்களைக் கொன்று புதைத்து இரத்தக்கறை படிந்தவர்கள் ஆட்சி பீடம் ஏறும் யுகம் உருவாகக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

சொந்த நிலத்திலிருந்தே வாக்களிக்கப் போவோம் – கேப்பாப்புலவு மக்கள்

Posted by - September 29, 2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சொந்த நிலத்திலிருந்தே வாக்களிக்க முடிவெடுத்துள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளுக்குச் சொந்தமான கேப்பாப்புலவு…
Read More

சட்டமா அதிபரின் உறுதிமொழியையடுத்து பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது !

Posted by - September 29, 2019
முல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்வது தொடர்பாக நீதிமன்றின் உத்தரவை அவமதித்தமை…
Read More

வவுனியாவில் இளைஞர் குழு மதுபோதையில் அடாவடி. பொலிஸார் அசமந்தம் என மக்கள் குற்றச்சாட்டு

Posted by - September 29, 2019
வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் இன்று மாலை இளைஞர் குழுவொன்று மதுபோதையில் அடாவடி புரிந்ததாகவும் இது தொடர்பில் பொலிஸாருக்கு…
Read More

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் த.தே.கூ. இன்னும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை – சுமந்திரன்!

Posted by - September 29, 2019
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசியக்…
Read More

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது !

Posted by - September 29, 2019
மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை நேற்று சனிக்கிழமை(28) இரவு கைது செய்ததுடன் 1500 லீற்றர் கசிப்பு…
Read More