விடுதலைப் புலிகளின் சீருடையுடன் இளைஞர் கைது

Posted by - October 9, 2019
விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் புலி சின்னம் பொறிக்கப்பட்ட  தொப்பியினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா…
Read More

கல்லாறு பகுதியை காப்பாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை !

Posted by - October 9, 2019
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில்…
Read More

புதுக்குடியிரிப்பில் கராட்தே மாஸ்ரர் தனுஸ் கானாமல் போயுள்ளார்.

Posted by - October 8, 2019
புதுக்குடியிருப்பிலே பிரபல கராத்தே மாஸ்ரர் தனுஸ் நேற்று இரவு 8.30 மணியில் புதுக்குடியிருப்பு கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதியில் காணாமல்…
Read More

சம்மாந்துறை விபத்தில் ஒருவர் பலி ; உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

Posted by - October 8, 2019
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் விபத்தில் மரணமடைந்தவர் தலைகவசம் அணியாமை  வீதி ஒழுங்கை சரியாக கடைப்பிடிக்காமை தான்…
Read More

தேர்தல் வந்ததும் சிவாஜிலிங்கத்திற்கு மனநோய் ஏற்படுகின்றது – பிரசன்னா இந்திரகுமார்

Posted by - October 8, 2019
எந்த தேர்தல்கள் வந்தாலும் சிவாஜிலிங்கம் போன்றவர்களுக்கு மனநோய் ஏற்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமையை உலகம் கண்டது – பாரதிராஜா

Posted by - October 7, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமை உலக அளவில் போற்றப்பட்டதாக தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா தெரிவித்தார்.…
Read More

காணாமல் போன சாய்ந்தமருது மீனவர்கள் குறித்து புதிய தகவல்

Posted by - October 7, 2019
கடந்த 18.09.2019 ம் திகதி காணாமல் போன சாய்ந்தமருது மாளிகைகாடு மற்றும் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களும் இயந்திரப் படகும்…
Read More

யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள விமானம்

Posted by - October 7, 2019
எயர் இந்­தியா விமான நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­ன­மான அலையன்ஸ் எயர் நிறு­வ­னத்தின் விமானம், எதிர்­வரும் 14 ஆம் திகதி பலாலி…
Read More

தமிழ் சமூகத்தின் இலட்சியங்களை அடைவதற்கு விளையாட்டுத் துறை அவசியம் – மாவை

Posted by - October 7, 2019
தமிழ் சமூகம் தமது இலட்சியங்களை அடைவதற்கு விளையாட்டுத் துறையும் உறுதுணையாக இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.…
Read More