முல்லைத்தீவு வைத்தியர் தாக்கப்பட்டமைக்கு அரச கால்நடை வைத்தியர் சங்கம் கண்டனம்

Posted by - October 12, 2019
முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி‌ தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை அரச கால்நடை வைத்தியர் சங்கம்…
Read More

காணாமல் போன குடும்பஸ்தர் கண்டுபிடிப்பு

Posted by - October 10, 2019
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம்குடும்பஸ்தர் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் நேற்று இரவு…
Read More

கல்லகழ்வால் உயிர் அச்சத்துடன் வாழும் கிராம மக்கள்

Posted by - October 9, 2019
வவுனியா வாரிக்குட்டியூர் கிராமத்தில் கடந்த 6 வருடங்களாக கல் அகழ்வு பணி நடைபெற்று வருவதால் அதற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள்…
Read More

காணாமல் போன கணவன் பற்றி தகவல் தாருங்கள் ; கைக்குழந்தையுடன் கணவனை தேடி அலையும் முல்லைத்தீவு பெண் !

Posted by - October 9, 2019
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடொன்று …
Read More

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் தங்கம், ஆயுதங்களை தேடி அகழ்வு !

Posted by - October 9, 2019
இறுதிப்போரின் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலுக்கு அமைய தங்கம் , ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கையொன்று இன்றையதினம்…
Read More

சம்பளம் கோரி போராட்டம் மேற்கொண்ட ஊழியர்கள் பணி நீக்கம்

Posted by - October 9, 2019
மட்டக்களப்பு கல்குடாவிலுள்ள ஆயுள்வேத நிலையத்தில் தொழில் புரிந்து வந்த ஊழியர்கள் தமது கடந்த மாத சம்பளப் பணத்தினை வழங்குமாறு கோரியபோது…
Read More

மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவம் – தவிசாளர் பிணையில் விடுதலை!

Posted by - October 9, 2019
மாற்றுத்திறனாளியான பொதுமகன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் ஒரு இலட்சம் பெறுமதியுடைய சரீர பிணையில்…
Read More

தமிழீழத் தேசியத் தலைவரால் மதிப்பளிக்கப்பட்ட பன்முகக் கலைஞர் லங்கா சாவடைந்தார்!

Posted by - October 9, 2019
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தமிழகம் சென்னை கொட்டிவாக்கத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பன்முகக் கலைஞரான சிற்றம்பலம் இலங்கைநாதன் (லங்கா)…
Read More

களுதாவளைக் கடலில் நீராடச் சென்ற இளைஞரைக் காணவில்லை

Posted by - October 9, 2019
.மட்டக்களப்புமாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  களுதாவளைக் கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை  நீராடிக் கொண்டிருந்த இளைஞர்ஒருவர் காணாமல் போயுள்ளதாக…
Read More