வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்

Posted by - October 18, 2019
வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் நேற்றிரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   வாய்த்தர்க்கம் முற்றிக் கைகலப்பாக…
Read More

வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

Posted by - October 18, 2019
வெடுக்குநாரி மலையில் ஏணிப்படி அமைத்த விவகாரத்துக்காக ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் பூசகரிற்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்தினால் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில்…
Read More

யாழ். நிதி நிறுவனத்தில் ரூபா 11 கோடி மோசடி !கவறிங் நகைக்கு தகங்க முலாம் பூசியவர் கைது!

Posted by - October 17, 2019
யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா அடகு முற்பணம் வழங்கி மோசடியில்…
Read More

பேரம்­பேசும் பலத்தை இழந்­த­மையால் பௌத்த மய­மாக்கல் அரங்கேற்றம்

Posted by - October 17, 2019
ஈழத்­த­மி­ழர்­க­ளா­கிய நாம் எமக்குள் பல்­வேறு கட்­சி­க­ளாக பிள­வு­பட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்­து­விட்ட நிலை­மையை இலங்கையில் காலத்­திற்கு காலம்…
Read More

யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் திறப்பு!

Posted by - October 17, 2019
யாழ். பலாலி சர்வதேச விமானநிலையம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.   குறித்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய…
Read More

யாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்

Posted by - October 17, 2019
தமிழகத்தில் இருந்து எயார் இந்தியாவின் அலைன்ஸ் விமானம் 36 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ். சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த…
Read More

யாழ். சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு!

Posted by - October 17, 2019
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (17) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.
Read More

யாழில் கூறிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!

Posted by - October 16, 2019
யாழ் – வெந்தகொஸ் பகுதியில் நபர் ஒருவரை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்…
Read More

யாழில் கைக்குண்டுடன் ஒருவர் கைது!

Posted by - October 16, 2019
யாழில் பொலிஸாரினால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இராசாவின் தோட்டம் பகுதியில்…
Read More

யாழில் இளைஞர் ஒருவர் கோடரியால் அடித்துக் கொலை

Posted by - October 16, 2019
குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கோடரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், அரியாலை…
Read More