யாழ் – வெந்தகொஸ் பகுதியில் நபர் ஒருவரை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இறுதியில் கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.