இந்தியப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட 68 அப்பாவிகளின் நினைவுதினம்!

Posted by - October 21, 2019
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து இந்தியப் படைகள் அரங்கேற்றிய தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட 68 பேரின்…
Read More

சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற ஐந்து பேர் கைது

Posted by - October 21, 2019
தமிழகத்தில் இருந்து கடல்மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைய முயன்ற ஐந்து இலங்கையர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில்…
Read More

கோரிக்கைகளை நிராகரிக்கும் கோத்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை – மாவை

Posted by - October 20, 2019
தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை நிராகரிக்கும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன்  பேச்சுவார்த்தை நடத்த தாயரில்லை…
Read More

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

Posted by - October 20, 2019
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் மத்தி 40 ஏக்கர் பகுதியில் குளவிகூடு கலைந்து குத்தியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்…
Read More

’சஜித்,கோட்டாவை புறக்கணிக்க வேண்டும்’

Posted by - October 19, 2019
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை புறக்கணிக்க வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
Read More

சுழிபுரம் மாணவி படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 19, 2019
சுழிபுரம் மாணவி படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை 3 மாதங்களுக்கு நீடிக்கும் விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்…
Read More

யாழ். மாவட்டத்தில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Posted by - October 19, 2019
யாழ். மாவட்டத்தில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்த புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
Read More

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம் !

Posted by - October 18, 2019
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் எனத் தேர்தல்…
Read More

இலங்கை – இந்­திய உறவு வானத்தை தொட்­டு­விட்­டது – இந்­திய உயர்ஸ்­தா­னிகர்

Posted by - October 18, 2019
பலாலி சர்­வ­தேச  விமான நிலையம் உரு­வாக்­கப்­பட்டு தென்­னிந்­திய – யாழ். விமான சேவைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதன்­மூ­ல­மாக இலங்கை –இந்­திய உறவில்…
Read More