இரத்மலானை – யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை ஆரம்பம்

Posted by - November 8, 2019
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை  Fits Air இன்று பரிட்சார்த்தமாக மேற்கொள்கின்றது. இரத்மலானையில்…
Read More

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களை சந்தித்த ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு குழு

Posted by - November 7, 2019
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று மட்டு…
Read More

எவ்வாறு தமிழர்களிடம் வாக்களிக்குமாறு கோருவார்கள்!

Posted by - November 7, 2019
தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்த பிரதான இரண்டு வேட்பாளர்களும் எந்த அடிப்படையில் தமிழ் மக்களிடம் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருவார்கள். அதனால்…
Read More

வடக்கு- கிழக்கில் வணக்கத்திற்காகவே பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன!

Posted by - November 7, 2019
தென்பகுதி எங்கும் பரவலாக இந்து கோவில்கள் இருக்கின்றன: வடக்கு- கிழக்கில் வணக்கத்திற்காகவே பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு சஜித் பிரேமதாச…
Read More

த. தே. கூ வில் உள்ள அத்தனை கட்சிகளும் எமக்கெதிரான அத்தனை விடயங்களிற்கும் மௌனமாகவே இருந்தனர்

Posted by - November 7, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அத்தனை கட்சிகளும் எமக்கெதிரான அத்தனை விடயங்களிற்கும் மௌனமாகவே இருந்தனர். இந்த நிலையில் தமது சுகபோக…
Read More

சட்டவிரோத வலைகளுடன் ஐவர் கைது!

Posted by - November 6, 2019
முல்லைத்தீவு தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில்…
Read More

அனைவரும் சமாதானமாக வாழ சஜித்தை ஜனாதிபதியாக்குங்கள்!

Posted by - November 6, 2019
இனவாதத்தை தேற்கடித்து அனைவரும் சமாதானமாக இந்த நாட்டிலே வாழவும் தங்கது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் நீங்கள் எதிர்வரும் 16 ஆம்…
Read More

மூத்த பத்திரிகையாளர் பெருமாள் காலமானார்!

Posted by - November 6, 2019
தமிழ் பத்திரிகைத் துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் பி.எஸ்.பெருமாள் என அழைக்கப்படும் சின்னக்கண்ணு பெருமாள் தனது 86ஆவது வயதில்…
Read More

கணவன் குளிப்பது இல்லை என விவாகரத்து கோரிய மனைவி – யாழ். நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

Posted by - November 5, 2019
கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம்…
Read More

மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - November 5, 2019
வவுனியாவில் நேற்று மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால்…
Read More