ஆமை இறைச்சியுடன் இருவர் கைது Posted by நிலையவள் - November 21, 2019 மன்னார் சவுத்பாரின் கடற்கரைப் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது 14.5 கிலோ கிராம் கடல் ஆமை இறைச்சியுடன் இரு… Read More
தமிழர்கள் கோட்டாவுக்கு வாக்களிக்காமை இனரீதியான செயற்பாடு அல்ல – சிறிதரன் Posted by நிலையவள் - November 20, 2019 தமிழ் மக்களின் அபிலாஷைகளை யார் நிறைவேற்றக்கூடியவர் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்கியிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்… Read More
முல்லைத்தீவில் வெடிமருந்துடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - November 20, 2019 முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பகுதியில் 53 கிலோகிராம் வெடிமருந்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், அவர் கைது… Read More
உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது! Posted by தென்னவள் - November 20, 2019 மாங்குளம்-தடியப்பன் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
ஆட்சியாளருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தியைக் கூறியுள்ளனர்! Posted by தென்னவள் - November 19, 2019 புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென்பதுடன் அவர் அவ்வாறு Read More
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதியுடன் பேசுவதற்கு தயார் – மாவை Posted by தென்னவள் - November 18, 2019 நாட்டில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே வேளை… Read More
மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் -சிவாஜிலிங்கம் Posted by நிலையவள் - November 18, 2019 மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில்… Read More
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக கடமையாயாற்றிய போது படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம். Posted by கரிகாலன் - November 18, 2019 கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக கடமையாயாற்றிய போது, (18-11-2006) வவுனியா விவசாய கல்லூரி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின்… Read More
இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான புதிய சைக்கிளை திருடி ஐநூறு ரூபாய்க்கு விற்ற இளைஞன் ! Posted by தென்னவள் - November 18, 2019 வாழைச்சேனை பகுதியில் புத்தம் புதிய துவிச்சக்கர வண்டி ஒன்றை திருடி ஐநூறு ரூபாய்க்கு விற்பனை செய்த இளைஞன் ஒருவர் சிக்கிய… Read More
மட்டக்களப்பில் வெற்றுக்காணியிலிருந்து கைக்குண்டு மீட்பு Posted by நிலையவள் - November 18, 2019 மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் பாழடைந்த வெற்றுக்காணி ஒன்றிலிருந்து கைவிடப்பட நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு… Read More