தமிழர்கள் கோட்டாவுக்கு வாக்களிக்காமை இனரீதியான செயற்பாடு அல்ல – சிறிதரன்

Posted by - November 20, 2019
தமிழ் மக்களின் அபிலாஷைகளை யார் நிறைவேற்றக்கூடியவர் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்கியிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்…
Read More

முல்லைத்தீவில் வெடிமருந்துடன் ஒருவர் கைது

Posted by - November 20, 2019
முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பகுதியில் 53 கிலோகிராம் வெடிமருந்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், அவர் கைது…
Read More

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Posted by - November 20, 2019
மாங்குளம்-தடியப்பன் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

ஆட்சியாளருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தியைக் கூறியுள்ளனர்!

Posted by - November 19, 2019
புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு  மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென்பதுடன் அவர் அவ்வாறு
Read More

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதியுடன் பேசுவதற்கு தயார் – மாவை

Posted by - November 18, 2019
நாட்டில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே வேளை…
Read More

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் -சிவாஜிலிங்கம்

Posted by - November 18, 2019
மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில்…
Read More

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக கடமையாயாற்றிய போது படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம்.

Posted by - November 18, 2019
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக கடமையாயாற்றிய போது, (18-11-2006) வவுனியா விவசாய கல்லூரி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின்…
Read More

இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான புதிய சைக்கிளை திருடி ஐநூறு ரூபாய்க்கு விற்ற இளைஞன் !

Posted by - November 18, 2019
வாழைச்சேனை பகுதியில் புத்தம் புதிய துவிச்சக்கர வண்டி ஒன்றை திருடி ஐநூறு ரூபாய்க்கு விற்பனை செய்த இளைஞன் ஒருவர் சிக்கிய…
Read More

மட்டக்களப்பில் வெற்றுக்காணியிலிருந்து கைக்குண்டு மீட்பு

Posted by - November 18, 2019
மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் பாழடைந்த வெற்றுக்காணி ஒன்றிலிருந்து கைவிடப்பட நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு…
Read More