கார்த்திகை மின்மினிப் பூச்சி ஒளிப் புன்னகையில் மிளிர்கிறது! Posted by தென்னவள் - November 27, 2019 புதர் மண்டிய துயிலும் இல்லத்தில் கார்த்திகை மின்மினிப் பூச்சி ஒளிப் புன்னகையில் மிளிர்கிறது. Read More
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி Posted by நிலையவள் - November 27, 2019 யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்… Read More
தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் Posted by நிலையவள் - November 27, 2019 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி… Read More
தடைகளை மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் யாழ். பல்கலை மாணவர்கள் Posted by நிலையவள் - November 27, 2019 யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரா் நினைவு துாபியில் மாவீரா் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. தடைகளையும் மீறி… Read More
விடுதலைப் போரில் உயிர்களை தியாகம் செய்த எம் மாவீரர்களின் நினைவு தினம் Posted by நிலையவள் - November 27, 2019 விடுதலை போரில் தமது உயிரை ஆகுதியாக்கியவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த இன… Read More
கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லங்கள் Posted by நிலையவள் - November 26, 2019 கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லங்கள்……………. Read More
மன்னார் பண்டிவிருச்சான் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினர் அடாவடி Posted by நிலையவள் - November 26, 2019 வடக்கு கிழக்கு பகுதிகள் முழுவதும் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுவருகின்ற நிலையில் நேற்று நள்ளிரவு பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும்… Read More
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி Posted by நிலையவள் - November 26, 2019 கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நினைவேந்தல் ஏற்பாடுகள் தற்போது பூர்த்தி அடைந்து வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான… Read More
தமிழர்களுக்கு நீதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு கோத்தாபாய முன்னின்று செயற்பட வேண்டும் – சம்பந்தன் Posted by தென்னவள் - November 26, 2019 இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நீதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச முன்னின்று… Read More
துயிலும் இல்லம் அமைத்தவர்கள் விசாரணைக்கு அழைப்பு! Posted by தென்னவள் - November 26, 2019 முள்ளிவாய்க்கால் பகுதியில், மாவீரர் துயிலும் இல்லத்தில், நாளை (27) மாவீரர்களை நினைவு கொள்வதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்டு வந்தவர்களில் 13 பேரை,… Read More