மாந்தை கிழக்கு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி

Posted by - May 6, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழ் அரசு…
Read More

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாக்களிப்பு

Posted by - May 6, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி சுமூகமாக இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாண…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் மக்கள் வாக்களிப்பு

Posted by - May 6, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 55 ஆயிரத்து 520 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 447 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (06)…
Read More

திருகோணமலை மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு

Posted by - May 6, 2025
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (06) அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன.
Read More

முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

Posted by - May 6, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது.
Read More

கிளிநொச்சியில் தனது வாக்கை பதிவு செய்த சிறீதரன்

Posted by - May 6, 2025
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அவரது சொந்த இடமான வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில்…
Read More

யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 15 வயது சிறுவன்!

Posted by - May 6, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவன் நள்ளிரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்டுக்கோட்டை…
Read More

வவுனியாவில் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் 74 முறைப்பாடுகள்

Posted by - May 6, 2025
தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் இதுவரை 74 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திர…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 455,520 பேர் வாக்களிக்க தகுதி

Posted by - May 5, 2025
12 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இம்முறை 455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்…
Read More

திருகோணமலை மாவட்டத்திற்கான வாக்குப்பெட்டிகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைப்பு

Posted by - May 5, 2025
திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமான திருகோணமலை  விபுலானந்தா  கல்லூரியில் இருந்து  உள்ளூராட்சி மன்ற  தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை உரிய இடங்களுக்கு…
Read More