தொடரும் கன மழை – மட்டு.இல் 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

Posted by - December 8, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை, வெள்ளத்தினால் சுமார் 15019 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார்…
Read More

தமிழ்த் தலைமைகளை ஒருபோதும் ஒன்றாக இணைக்க முடியாது – சி.வி.கே

Posted by - December 8, 2019
தமிழ்த் தலைமைகளை ஒருபோதும் ஒன்றாக இணைக்க முடியாது என்றும் தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்தால், அது தமிழரசுக் கட்சியை மேலும் பலப்படுத்தும்…
Read More

டோறாக் கலம் மூழ்கடித்த கடற்கரும்புலி கப்டன் மாலிகா உயிரோட்ட நினைவுகள்…!

Posted by - December 8, 2019
திருகோணமலை துறைமுகத்தினுள் 08.12.1996 அன்று காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறாக் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில்…
Read More

கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல்!

Posted by - December 7, 2019
கிளிநொச்சி மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று இடம்பெற்றது. 
Read More

மாணவிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேகநபர் பொது மக்களால் மடக்கிப் பிடிப்பு!

Posted by - December 7, 2019
மன்னார் அடம்பன் பகுதியைச் சேர்ந்த இரு மாணவிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (6) தனியார் வகுப்புக்குச் சென்று விட்டு மீண்டும்…
Read More

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சூரியபுர குளம் உடைப்பெடுக்கும் அபாயம்!

Posted by - December 7, 2019
திருகோணமலை மாவட்டத்திலுள்ள சூரியபுர குளம் உடைப்பெடுக்கும் அபாயத்தில் இராணுவ வீரர்களின் உதவியுடன் அணைக்கட்டு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்மாவட்டத்தில்…
Read More

நிர்வாக கட்டமைப்பை முன்னெடுக்க 13 ஆவது திருத்த சட்ட மூலம் தேவை – சி.வி.கே.சிவஞானம்

Posted by - December 7, 2019
13 ஆவது திருத்த சட்ட மூலத்தை ஒழிக்க வேண்டும் எனத் தென்னிலங்கையில் உள்ள தீவிரவாத போக்குடையவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் நாட்டின்…
Read More

தமிழர் காணிகளை அபகரிக்க தொடங்கிய கோத்தா.?

Posted by - December 7, 2019
வட தமிழீழம் , யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சிறீலங்கா கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு சுமார் பதின்நான்கு ஏக்கர் காணியை சுவிகரிக்கவுள்ளனர். புங்குடுதீவு…
Read More

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை – கோமகன்

Posted by - December 7, 2019
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஏழு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லையென விடுவிக்கப்பட்ட தமிழ்…
Read More