வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு

Posted by - December 10, 2019
வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினருக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு கடற்றொழில் மற்றும் நீரக வள…
Read More

ரவிகரன் உள்ளிட்ட ஏழுபேர் மீதான வழக்கு தள்ளுபடி

Posted by - December 9, 2019
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்…
Read More

தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரித்த பெண்!

Posted by - December 9, 2019
கிளிநொச்சி விவேகானந்த நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம்…
Read More

இரு இளைஞர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசம்!

Posted by - December 8, 2019
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்த இருவர் வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன்  தளபாடங்களையும் சேதமாக்கியுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 6.00…
Read More

தென்னைமரம் ஒன்று சரிந்து விழுந்ததில் பெண் குழந்தை பலி!

Posted by - December 8, 2019
கிளிநொச்சி, அக்கராயன்குளம், ஸ்கந்தபுரம் பகுதியில் தென்னைமரம் ஒன்று சரிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
Read More

கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் உயிரோட்ட நினைவுகள்…!

Posted by - December 8, 2019
முல்லைக் கடற்பரப்பு ஊடாக 08.12.1999 அன்று விநியோக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது…
Read More

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு : சுகாதார திணைக்களம் உத்தரவு

Posted by - December 8, 2019
வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்களூடாக டெங்கு காய்ச்சல் ஏற்படுவது சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்களை உடன் மூடுமாறு…
Read More

படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி ; இருவர் மாயம்

Posted by - December 8, 2019
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் மீன்பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More

ஹெரோயினுடன் மூவர் கைது

Posted by - December 8, 2019
வவுனியாவில் இளைஞர்கள் மூவரை ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த…
Read More