சட்டவிரோத மணல் கொள்ளையை கண்டித்து மக்கள் போராட்டம்

Posted by - December 17, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் சோரன்பற்று கிளாலி மற்றும் அரத்திநகர் அல்லிப்பளை  பகுதிகளில்  சட்டவிரோத மணல் கொள்ளை நடவடிக்கையினை கண்டித்து பளை பகுதியில்…
Read More

யாழ்.பஸ் நிலைய வளாகத்துக்குள் பஸ் மோதி முதியவர் படுகாயம் !

Posted by - December 17, 2019
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வளாகத்துக்குள் பஸ் மோதி முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா…
Read More

பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் பின்பற்றவேண்டிய 12 விதிமுறைகள்!

Posted by - December 16, 2019
வடக்கு மாகாணத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் அனைத்தும் பின்பற்றவேண்டிய 12 விதிமுறைகள் தொடர்பில் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து…
Read More

சர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான்- சங்கரி

Posted by - December 16, 2019
தென்னிலங்கை சர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி…
Read More

வல்லரசுகளின் பூகோளப் போட்டிக்கு மத்தியில் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படும் வாய்ப்பு – கஜேந்திரன்

Posted by - December 15, 2019
இலங்கை தீவை மையப்படுத்தி வல்லரசுகளுக்கு இடையே நடக்கின்ற பூகோளப் போட்டியில் தமிழர் தேசம் அங்கீகரிக்கப்படக் கூடிய நிலைமைகள் இருக்கின்றன என…
Read More

ரெலோவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே

Posted by - December 15, 2019
ரெலோ கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே எமது கட்சி இப்போதும்…
Read More

விக்கியின் கூட்டோடு இணைய தயார் – சிறிகாந்தா

Posted by - December 15, 2019
முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கும் கூட்டு அணியுடன் கைகோர்த்துப் பயணிக்க தமிழ்த் தேசியக்…
Read More

தர்மபுரத்தில் வீதியை மறித்து மக்கள் போராட்டம்!

Posted by - December 15, 2019
கிளிநொச்சி, பரந்தன் ஏ-35 வீதியில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் தர்மபுரம் நெத்தலியாற்றுப் பாலத்தினை மீளமைக்குமாறு கோரி மக்கள வீதி…
Read More

தமிழர் தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகப்பட வேண்டாம்- சம்பந்தன்

Posted by - December 15, 2019
தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…
Read More

ஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயமானது

Posted by - December 15, 2019
ஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயமானது. இந்தக் கட்சிக்கு ‘தமிழ் தேசியக் கட்சி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக…
Read More