ஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயமானது.
இந்தக் கட்சிக்கு ‘தமிழ் தேசியக் கட்சி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக இந்த புதிய கட்சி உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயமானது.
இந்தக் கட்சிக்கு ‘தமிழ் தேசியக் கட்சி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக இந்த புதிய கட்சி உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.