தமிழரசு கட்சியினரால் முல்லைத்தீவு நகரைச் சுத்தமாக்கும் பணி முன்னெடுப்பு!

Posted by - January 4, 2020
இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரில் இன்றைய தினம் இடம்பெற்றது.இந்த நிகழ்வை முன்னிட்டு முல்லைத்தீவு…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 4, 2020
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் பிள்ளைகள், சகோதரர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் தங்கள் கைகளில் தேவையெனக் கூறி ஆர்ப்பாட்டம்…
Read More

தைலத்தை அருந்திய சிறுவன் பரிதாபமாக பலி

Posted by - January 4, 2020
வெல்லாவெளி – தம்பலாவத்தை பகுதியில் கவனக்குறைவால் உடல் வலிக்குத் தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் …
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 4, 2020
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், 1050 ஆவது நாளான  இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர்…
Read More

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது

Posted by - January 4, 2020
கிளிநொச்சி மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு…
Read More

பிறந்து இரண்டே நாளான சிசு சடலமாக மீட்பு

Posted by - January 4, 2020
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
Read More

யானை தாக்கியதில் ஒருவர் காயம்

Posted by - January 4, 2020
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகிப் படுகாயமடைந்த நிலையில் மூதூர்…
Read More

கிழக்கு ஆளுனர் மூதூர் வைத்தியசாலைக்கு விஜயம்

Posted by - January 4, 2020
திருகோணமலை மாவட்டம் மூதூர் வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் அங்கு நிலவும் குறைபாடுகள்…
Read More