மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - February 25, 2020
மன்னாரில் மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.…
Read More

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல்…!

Posted by - February 25, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேச அபிவிருத்தி மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (25) இடம்பெறுகிறது.
Read More

யாழில் கைதுசெய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிப்பு

Posted by - February 25, 2020
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்…
Read More

யாழ். பல்கலை. மாணவர்களால் பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் பல்கலை. நிர்வாகம் வெளியிட்ட விசாரணை அறிக்கை

Posted by - February 25, 2020
யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட…
Read More

ஆசிரியரை நியமிக்ககோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்

Posted by - February 24, 2020
மட்டக்களப்பு – ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் தரம் 5 மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியான ஆசிரியரை நியமிக்ககோரி பெற்றோர்…
Read More

இரு தேசங்கள் கொண்ட ஒரு நாடாக இலங்கை அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்- சுரேஸ்

Posted by - February 24, 2020
இரு தேசங்கள் கொண்ட ஒரு நாடாக இலங்கை அரசாங்கம் உருவாக்கப்படுவதன் மூலமே தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்கக்கூடிய தீர்வை அடைய…
Read More

தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ.நா வலியுறுத்த வேண்டும்!

Posted by - February 24, 2020
ஐ.நா பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும், எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ.நா வலியுறுத்த வேண்டும் என தமிழரசு கட்சி…
Read More

மன்னாரில் தீ விபத்து-இரு கடைகள் முற்றாக எரிந்து நாசம்

Posted by - February 24, 2020
மன்னார்- எருக்கலம்பிட்டி சந்தி 5 ஆம் கட்டை பகுதியிலுள்ள  5 கடைகளை கொண்ட கடைத்தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்ட…
Read More

வவுனியா கோர விபத்து: வாகனங்களுக்கு தீ வைத்ததில் வான் சாரதி தீயில் எரிந்து உயிரிழப்பு!

Posted by - February 23, 2020
வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் உயிரிழந்த நிலையில் வான் சாரதி…
Read More

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து அடாவடி செய்த ஐவருக்கு விளக்கமறியல்

Posted by - February 22, 2020
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட 5…
Read More