குற்றங்களில் ஈடுபடவில்லையென்றால் நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயம் ? – மணிவண்ணன்

Posted by - March 6, 2020
இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் இல்லை என்றால், எவரும் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லையென்றால் சர்வதேச நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள்…
Read More

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீன் சின்னத்தில் தேர்தலில் களமிறங்கும்!

Posted by - March 6, 2020
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அந்தக் கூட்டணியின் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான…
Read More

இரா.துரைரட்ணத்திற்கும் கட்சிக்கும் இனி எந்தவிதமான தொடர்பும் இல்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - March 6, 2020
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கொண்டுள்ளார்.…
Read More

யாழில் ‘ஆவா’ குழு அட்டகாசம்

Posted by - March 6, 2020
யாழ்ப்பாணம் – கோண்டாவில் சந்தியில் தரித்து விடப்பட்டிருந்த வாகனம் ஒன்றை ஆவா குழுவினர் அடித்து நொறுக்கியுள்ளனர். கோண்டாவில் சந்தியில் உள்ள…
Read More

ஏழு பேர் கடத்தப்பட்ட விவகாரம் – இனியபாரதியின் விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - March 6, 2020
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக…
Read More

தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை யாரிடமும் தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள்- சாணக்கியன்

Posted by - March 6, 2020
தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் என இராசமாணிக்கம்…
Read More

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 6, 2020
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி மன்னார் மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
Read More

யாழ்.மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல்!

Posted by - March 6, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புசார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியாகியுள்ளது.
Read More

“கப்டன் பண்டிதர்” குடும்பம் நீதிமன்ற உத்தரவில் வீட்டில் இருந்து வெளியேற்றம்!

Posted by - March 6, 2020
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான “கப்டன்” பண்டிதரின் தாயார் சின்னத்துரை மகேஸ்வரி மற்றும் சகோதரன் ஆகியோர் தாம் குடியிருந்த…
Read More