காணாமல் போனோர் விவகாரத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது

Posted by - March 9, 2020
காணாமல்ப் போனோர் விவகாரத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…
Read More

வருங்காலத்தில் இராணுவ கெடுபிடிகள் அதிகரிக்கும்!

Posted by - March 9, 2020
வருங்காலத்தில் இராணுவ கெடுபிடிகள் அதிகரிக்கும் என தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Read More

இராணுவப் பிரசன்னத்துக்கு மத்தியில் முள்ளிவாய்க்காலில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை!

Posted by - March 8, 2020
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும் தனவந்தர் ஒருவரும்…
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - March 8, 2020
முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான…
Read More

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் விடுதலை அடைய வேண்டும்- அவுஸ்ரேலிய செயற்றிட்ட தலைவர்

Posted by - March 8, 2020
யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்கள் 2020இல் விடுதலை அடைய வேண்டும் என அவுஸ்ரேலிய உள்வாங்கலுடனான திறன் அபிவிருத்திச் செயற் திட்டத்தின்…
Read More

முல்லையில் உறவுகள் போராட்டம் – முழு கடையடைப்பு

Posted by - March 8, 2020
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தை…
Read More

கச்சதீவில் காணாமல்போன படகுகளில் 7 மீட்கப்பட்டன!

Posted by - March 7, 2020
கச்சதீவில் அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்றவர்களின் படகுகள் காணாமல்போன நிலையில் தற்போது 7 படகுகள் மீட்கப்பட்டுள்ளன. கச்சத்தீவு திருவிழாவுக்காக சென்றவர்கள்…
Read More

தமிழரின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன- கோடீஸ்வரன்

Posted by - March 7, 2020
தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதற்காகவே, தமிழ் பகுதிகளில் பல்வேறுக் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்…
Read More

அரசியல் கைதிகள் தொடர்பான ஜனாதிபதியின் கருத்துக்கு குகதாஸ் கண்டனம்

Posted by - March 7, 2020
இலங்கை சிறைச்சாலைகளில், 89 அரசியல்கைதிகள் உள்ள நிலையில், அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
Read More

தமிழ் மக்கள் உரிமைக்காக போராடுவது இனவாதமாகாது என்பதை ஜனாதிபதி புரிந்துக்கொள்ள வேண்டும்- சுரேஷ்

Posted by - March 7, 2020
தமிழ் மக்கள் தங்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவது, இனவாதமாகாது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புரிந்துக் கொள்ள வேண்டும் என…
Read More