யாழ்.பல்கலை வளாகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பதற்றம்

Posted by - March 10, 2020
இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது கைவைப்பதோ அல்லது மாணவர்கள் உடன்…
Read More

14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சாரதி கைது

Posted by - March 10, 2020
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியின் சாரதி நேற்றிரவு…
Read More

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் வழக்கு விசாரணை இன்று!

Posted by - March 10, 2020
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரான சண்முகம் தவசீலனது வழக்கு விசாரணை இன்று(10.03) முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
Read More

கதிரை மீதான பற்றே புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றது – சார்ள்ஸ் நிர்மலநாதன்

Posted by - March 10, 2020
கதிரைகள் மீதான பற்றே இன்று புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றதே தவிர வேறெதுவும் இல்லை என முன்னாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

இராணுவத் தலையீடு அதிகரிக்க நாமும் காரணமாவோம்- ஐங்கரநேசன்

Posted by - March 9, 2020
வன்முறைக் கலாசாரத்தை ஒழிக்கவும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தவும் சனசமூக நிலையங்கள் காவல் நிலையங்களைப் போன்று செயற்பட முன்வரவேண்டும் என…
Read More

‘அவள் தனித்துவமானவள்’ எனும் கருப்பொருளில் மட்டக்களப்பில் நடை பவனி!

Posted by - March 9, 2020
‘அவள் தனித்துவமானவள்’ எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு லியோ கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நடை பவனி நடைபெற்றது. இந்த…
Read More

சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்திருந்த மதுபான போத்தல்கள் மன்னாரில் மீட்பு – உரிமையாளர் தப்பி ஓட்டம்

Posted by - March 9, 2020
மன்னாரில் போயா தினமான இன்று (திங்கட்கிழமை) சட்டவிரோதமான  முறையில் வீடு ஒன்றில் பதுக்கிவைத்து விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை…
Read More

பேருந்து விபத்தில் 18 பேர் வைத்தியசாலையில்

Posted by - March 9, 2020
யாழ்ப்பாணம் – கண்டி A9 வீதியின் திருப்பனே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவனொளிபாத…
Read More

காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் 1500 பேரிற்கு மேற்பட்ட மக்களுடன் கிட்டு பூங்காவில் இருந்து ஆரம்பம்

Posted by - March 9, 2020
காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் 1500 பேரிற்கு மேற்பட்ட மக்களுடன் கிட்டு பூங்காவில் இருந்து ஆரம்பம்.
Read More

தமிழர்களின் ஜனநாயக பலத்தினை சிதறடிக்கும் சதி முயற்சிகள் நடைபெற்று வருகின்றன – ஸ்ரீநேசன்

Posted by - March 9, 2020
தற்போது புதிதாக ஆட்சிபீடம் ஏறியிருக்கின்ற அரசாங்கம் வடகிழக்கில் இம்முறை பொதுத் தேர்தலில் சில்லறைத்தனமான முறையில் பல கட்சிகளை உருவாக்கி தமிழ்…
Read More