கொரோனா வைரஸ் பீதி – வவுனியா சிறைச்சாலை கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்

Posted by - March 17, 2020
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கொரோனா அச்சம் காரணமாக தம்மை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி உணவு…
Read More

பிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - March 17, 2020
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…
Read More

தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பே முக்கியம்- அருண் தம்பிமுத்து

Posted by - March 16, 2020
தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பு முக்கியம். எனவே கொரோனா வைரஸை தடுக்க அரசு அதிக கவனம் செலுத்த வேண்டுமென  மக்கள் முன்னேற்ற…
Read More

மதகு கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து இளைஞன் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

Posted by - March 16, 2020
யாழ்ப்பாணம்- அராலி வீதியில் மதகு கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து 25 வயதான இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை)…
Read More

வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய குடும்பம் – பொலிஸார் நடவடிக்கை

Posted by - March 16, 2020
வவுனியா- இரேசேந்திரகுளம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்து, உறவினர் வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தை, கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற…
Read More

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்- யாழில் சம்பவம்

Posted by - March 16, 2020
யாழ்ப்பாணம்- உடுவில் பகுதியில் வசிக்கும் ஆசிரியை ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. ஆசிரியராகத் தொழில் புரியும்…
Read More

யாழில் தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து

Posted by - March 16, 2020
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் ஏ9 வீதிக்கருகாமையில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல இலட்சம் பெறுமதியான தென்னம் பொச்சுக்கள்…
Read More

கொரோனா வைரஸ் ஒழிப்பு – வடக்கு ஆளுநரின் அதிரடி நடவடிக்கைகள்

Posted by - March 16, 2020
கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி…
Read More

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது!

Posted by - March 15, 2020
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் கொரோனா தொற்று அச்சுறுத்தல்…
Read More

ஒரு ஆசனம்தான் கிடைக்குமென்றால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாராம் டக்ளஸ்

Posted by - March 15, 2020
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தால் அடுத்த ஐந்து வருடத்தின் பின்னர் ஓய்வு பெறவுள்ளதாகவும் பின்னர் அரசியல் செய்யப்போவதில்லை…
Read More